“பொத்தி வச்ச மல்லிக மொட்டு…” – கடற்கரையில் சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயன் ஹாட் போஸ்..!

துஷாரா விஜயன் ( Dushara Vijayan ) ‘சார்பட்டா பரம்பரை’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக நடித்து இருந்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன.

நடிகை துசாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாரலின் துறையில் பணியாற்றி வந்தார் மாடலிங் துறையில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். மேலும் இந்த மாடலின் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் நடித்த நிறைய விளம்பரங்கள் பெரிய அளவிற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் விளம்பரங்களில் நடித்து வந்த துசாரா விஜயனுக்கு தமிழ் திரைப்பட உலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது திறமையை பார்த்த திரை உலகம் அடுத்தடுத்து படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது.

இவர் முதல் முதலாக ‘போதை ஏறி புத்தி மாறி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் முதல் படம் தோல்வி படமாக அமைந்தது. இருந்தாலும் தனது கடினமான முயற்சியினால் ‘சார்பட்டா பரம்பரை’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் ‘சாப்பாடா பரம்பரை’ படத்திற்குப் பிறகு இவருக்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் திரைப்படத்தில் அதே இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஏனெனில் இவரது கதாபாத்திரத்தில் நிறைய சர்ச்சைகள் கிளம்பியதால் இந்த படம் வெளியாவதற்கு நிறைய எதிர்ப்புகளும் கிளம்பின.இதையெல்லாம் தாண்டி இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் இவர் தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.

ஏனெனில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முதுகின் காட்டி ரசிகர்களை மிரட்டி வருகிறார்.