தர்பூசணி சைஸ் அழகை பளிச்சென காட்டும் நடிகை கிரண்..! – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ் எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை மீண்டும் மீண்டும் அந்த புகைப்படங்களை பார்க்கத் தூண்டும் அளவு உள்ளது.

42 வயதை தொட்டுவிட்ட நடிகை கிரண் உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை இவ்வாறு பாடாய்படுத்துவது பலரது மத்தியில் வேதனையை ஏற்படுத்தி இருப்பதோடு ஆண்டியான பின்பும் இப்படியா..! என்று ஆச்சரியக்குறியை ஏற்படுத்தி விட்டது.

அஜித் விக்ரம் கமலஹாசன் என்று தமிழ் திரை உலகில் உச்சகட்டமான நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த கிரண் ரத்த ஓர் கிளுகிளுப்பான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல.

திரை உலகில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு பணத்தை சம்பாதிப்பதற்கு என்று தனக்கென ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி அதில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பணத்தை சம்பாதித்து கல்லா கட்டி வரும் இவர் தனது மேனி அழகை வெளிப்படுத்த எந்த நேரத்திலும் தயங்க மாட்டார்.

அந்த வகையில் தான் தற்போது இவர் பச்சை நிற புடவையை உடுத்தி பக்குவமாக தனது அழகை வெளிப்படுத்தி இருக்கிறார். தாறுமாறாக இவர் போடும் போட்டோவை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்று கூறலாம்.

பச்சை புடவையில் அனைத்தும் பச்சையாக தெரிகிறது என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருவதோடு மீண்டும் மீண்டும் இந்த போட்டோஸை பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

யாதின் என்ற திரைப்படத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான இவர் ரித்திக் ரோஷன் ஹீரோவாகவும் கரீனா கபூர் ஹீரோயினியாக நடித்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் கவனத்தை செலுத்தினார் எனினும் ஜெமினி படத்திற்குப் பிறகு இவருக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் வந்து இருந்த போதும் முதல் படம் அடைந்த வெற்றியை போல் மற்ற படங்களில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இப்போது உடல் எடை கூடி இருக்கும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்துமே சென்சார் செய்யக்கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம். கண்டிப்பாக நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் லைக் போட்