பாத்ரூமில் கணவர் செய்த வேலை.. ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்ரீ இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ஸ்ருத்திகா.

தன்னுடைய 14-வது வயதில் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஆல்பம் போன்ற சில திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயதில் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட்டதால் படிப்பு கெட்டு விடுமோ என பயந்து தன்னுடைய படிப்பை கவனிக்க சென்றார் ஸ்ருத்திகா.

ஆனால், படிப்பை முடித்து விட்டு வந்தபோது சினிமா உலகமே மாறி இருந்தது. ஒருவேளை படிப்பை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தால் நடிகர் ஸ்ருத்திகா முன்னணி நடிகை ஆகியிருக்கும் வாய்ப்பு இருந்தது.

இடையில் திருமணமும் செய்து கொண்டார் நடிகை ஸ்ருத்திகா சமீபகாலமாக தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு சமூக வலைதள பக்கங்களில் இயங்கக்கூடிய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பேசிய இந்த விஷயம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அவர் கூறியதாவது, திருமணம் ஆன நாள் முதல் தன் முன்பு என்னுடைய கணவர் பாம் போட்டதே கிடையாது. நான் கெஞ்சி கூட கேட்டுள்ளேன்.. ஒரே ஒரு முறை பாம் போடுங்கள் என்று, ஆனால்.. பாத்ரூமிற்கு சென்று தான் பாம் போடுவார். ஒரு முறை இதை நான் ஒட்டுக்கேட்டுள்ளேன் என பல்லை காட்டி சிரிக்கிறார் ஸ்ருத்திகா.

இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் லட்சம் பேர் பார்க்கக்கூடிய பேட்டியில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயமா இது..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.