ச்சைக்.. குழந்தையிடம் செய்யும் வேலையா இது..? ரீல்ஸ் தம்பதியை கைது செய்ய கோரி கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

சமீபகாலமாக இணைய பக்கங்களில் தம்பதிகள் சகிதமாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொண்டு ஷாப்பிங் செய்வது நடனம் ஆடுவது கேளிக்கை செய்வது வீட்டில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளில் நகைச்சுவையை புகுத்தி அதனை வீடியோவாக ரிலீஸ் செய்வது என நாளுக்கு நாள் இப்படியான வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்களாக பொதுமக்களை வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றது.

பிரசாந்த் பியூலா

இதற்காக தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் மற்றும் இன்னும் சில சமூக வலைத்தள பக்கங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் பிரசாந்த் மற்றும் பியூலா என்ற தம்பதியினர் சமீபத்தில் ஒரு காணொளியை வெளியிட்துள்ளனர்.

இந்த காணொளியை என்ன என்று நினைத்து வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களுடைய நோக்கம் ஒரு நகைச்சுவையான காணொளியாக இது இருக்க வேண்டும் என்பதுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தால்லும், இப்படியான வீடியோக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எந்த கையில் பழக்கம்..

இந்த வீடியோ காட்சியில் தங்களுடைய குழந்தைக்கு இடது கை பழக்கம் இருக்கிறதா..? அல்லது வலது கை பழக்கம் இருக்கிறதா…? என்பதை கண்டறிவதற்காக தொலைக்காட்சியில் அந்த படத்தை ஒளிபரப்பி தந்தை சோதனை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.

மேலாடை அணியாமல் நின்று கொண்டிருக்கும் தன்னுடைய கணவரிடம் மாமா நம் குழந்தைக்கு இடது கை பழக்கம் இருக்கிறதா…? அல்லது வலது கை பழக்கம் இருக்கிறதா..? என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் மனைவி.

இதனைக் கேட்ட அந்த பெண்ணின் கணவர் குழந்தையை ஒரு அறைக்குள் தூக்கிச் சென்று அந்த குழந்தைக்கு தொலைக்காட்சியில் அந்த படத்தை போட்டு காட்டி அந்த குழந்தை எந்த கையில் பழக்கம் செய்கிறது என்பதை கண்டறிந்து தன்னுடைய மனைவியிடம் வந்து கூறுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கின்றன.

இது ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கொதிப்படைய செய்திருக்கிறது. உங்களுடைய ரீல்ஸ் மோகத்திற்கு அளவே இல்லையா..? இது போன்ற வீடியோ காட்சிகளை நாம் அனுமதித்தாள்.. மற்றவர்களும் இதே போல செய்வார்கள்.. இதனை நார்மலைஸ் ஆக்கி விடுவார்கள்.

உடனடியாக இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுப்பது தான் இப்படியான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு தக்க பாடமாக இருக்கும் என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும், இவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்து வருகிறார்கள். இது குறித்து உங்கள் பார்வையை பதிவு செய்யலாம்.