தாய், மகள் என இருவரையும் விருந்தாக்கிய இளம் நடிகர்..! -எல்லாம் காசு.. பணம்.. துட்டு.. மணி.!

சினிமாத்துறையில் வாய்ப்பு என்பது, பலரும் விரும்பும் விஷயமாக இருக்க முக்கிய காரணம், அதில் கோடிக்கணக்கில் கொட்டும் பணமும், மிக விரைவில் கிடைக்கும் புகழும்தான்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பின்னணி பெரிய அளவில் இருந்தால் அவர்களது மகனாக, மகளாக இருந்துவிட்டால் சினிமாவில் நுழைவது மிக எளிது.

அதாவது பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில், விசேஷ நாட்களில் சிறப்பு தரிசனம் பார்க்க அழைத்து போவது போல, சினிமாவுக்குள் வெகு எளிதாக நுழைந்து விடுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே நடிகையாக, நடிகராக இருப்பவர்கள் புகழ்பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களது வாரிசுகளை சினிமாவுக்குள் கொண்டு வர முடியும்.

அவர்களது திறமை, உழைப்புக்காக மட்டும் அவர்களது வாரிசுகளை யாரும் திரைத்துறையில் ஏற்றுக்கொள்வது இல்லை.

உதாரணமாக வடிவேலு மகன் ஹீரோவாக ஆக முயற்சித்தால் விரைவில் ஆகலாம். ஆனால் காந்திமதி மகன் ஹீரோவாக நினைத்தால் ஆக முடியாது.

ஏனெனில் சினிமாவில் இப்படித்தான் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது.

குணசித்திர நடிகை..

கடந்த 1990களில் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்தவர் அந்த நடிகை. பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்கள் வரை பலரது படங்களில் நடித்து இருக்கிறார்.

அந்த பிரபலமான வெளிச்ச நடிகை பல படங்களில் நடித்திருந்த நிலையில், தன் மகளையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

மகளை ஹீரோயினாக்க..

தமிழ் சினிமாவில் எப்படியும் தன் மகளை ஹீரோயினாக்க வேண்டும் என்று விரும்பினார். மகள் பெரிய நடிகை ஆகிவிட்டால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பாள். அவளது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று அந்த வெளிச்ச நடிகை ஆசைப்பட்டார்.

தன்னுடைய மகளை அந்த காரமான நடிகருக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகம் செய்து வைக்க விரும்பினார்.

ஆனால் சினிமாவில் வாய்ப்பு கேட்டு சென்றால், முதலில் நடிகையை, நடிகையின் அம்மாவை பதம் பார்க்கவே பலரும் ஆசைப்படுவர்.

அந்த அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே கேமரா முன் நிற்க முடியும் என்பதுதான். ஒரு கசப்பான உண்மை.

இதையடுத்து அந்த நடிகருக்கு தன்னையும், மகளையும் விருந்தாக்கியுள்ளார் அந்த வெளிச்ச நடிகை. இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் இப்போது புகையத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, பசுவையும் கன்னையும் வேட்டையாடியவர் அந்த நடிகர் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், இந்த கூத்து வேறு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய், மகள் என இருவரையும் தனது விருந்தாக்கி இரவு முழுவதும் கொண்டாட்டம் போட்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.

சினிமாவில் காசு, பணம், துட்டு, மணி என கொட்டும் என்றால் இதுபோன்ற கசப்பான நிலைகளையும் சந்தித்தாக வேண்டும் என்பதை அந்த இளம் நடிகர் அம்மா, மகள் இருவருக்கும் ஸ்பெஷலாக பாடம் நடத்தி விட்டார்.