“நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகை…” இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

நடிகர் சரத்குமாரின் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நாட்டாமை திரைப்படம் தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட்டான படமாக மாறி வசூலை வாரி தந்தது.

இந்தப் படத்தில் நாட்டாமையாக நடிகர் விஜயகுமார் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இன்று வரை நாட்டாமையாக வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

நாட்டாமை திரைப்படம்..

அப்படி இந்த நாட்டாமை படத்தில் அதாவது 80 90களில் நடித்து வந்த நடிகைகள் சிலர் என்ன ஆனார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியவில்லை. அந்த வகையில் நாட்டாமை படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்த நடிகை பற்றிய விரிவான தகவல்களை தற்போது படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: மேலாடை ஜிப்பை முழுசாக திறந்து விட்டு.. குலுங்க குலுங்க குத்தாட்டம்.. கதற விடும் காயத்ரி யுவராஜ்..!

கடந்த இரு மாதங்களாகவே இணையங்களில் பல படங்களில் நடித்த பிரபலங்கள் குறித்த விவரங்கள் வெளிவந்து ரசிகர்களின் மனதில் பரவலாக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தான் தற்போது ஒரு பிரபலத்தின் தற்போதைய புகைப்படம் வெளி வந்து அட.. அந்த படத்தில் நடித்தவரா? இவர் என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது.

நாட்டாமை படத்தில் நடித்த நடிகை..

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான நாட்டாமை திரைப்படத்தில் விஜயகுமார், பொன்னம்பலம், குஷ்பூ, மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல முக்கிய பிரபல நடிகர்கள் நடித்து படம் வசூலை வாரி குவித்தது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்தப் படத்தில் செந்தில், கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் காட்சி ஒன்றில் மிச்சர் சாப்பிடும் அப்பா காட்சியில் வரும் பெண் பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

அந்தப் பெண் நடிகையின் பெயர் கீர்த்தி நாயுடு. இவர் சில படங்களில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனை அடுத்து லிங்கா படத்தில் சின்ன கேரக்டர் ரோலை செய்து அசத்தினார்.

அவரா.. இவரு..

அந்த வகையில் கீர்த்தி நாயுடுவின் லேட்டஸ்ட் புகைப்படம் அண்மையில் வெளி வந்து அடடா.. அவரா.. இவரு.. என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட கூடிய அளவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து மிச்சர் கேரக்டர் இடையே வந்து செல்லும் பெண் கீர்த்தி நாயுடு என்ற விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்களது நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

மேலும் அன்று பார்த்த நபர் இன்று எப்படி இருக்கிறார் என்பதை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் காலம் எவ்வளவு வேகமாக சுழலுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து நாட்டாமையில் நடித்த பிரபல நடிகையின் புகைப்படமானது தற்போது இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. என்று சொல்லக்கூடிய விதத்தில் அனைவரும் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து உள்ளது.

நீங்களும் ஒரு முறை மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்த்து நாட்டாமையில் வரும் அந்த ப் பெண்ணின் உருவத்தை உங்கள் கண் முன் கொண்டு வந்து ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த நடிகை தான் இவர் என்பது உறுதியாகும்.