மஞ்ச ஜட்டியுடன் மஞ்சு விரட்டு செய்த பாம்பு நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

உள்ளாடையை பார்த்து எல்லாம் நடிகைகள் இம்ப்ரஸ் ஆவார்களா? என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பெரும் நடிகர்களுக்கு படத்தில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகை மீது ஆசை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.

எப்படியாவது அவர்களை அடைய வேண்டும் என இவர்கள் நினைப்பதுண்டு. இதனாலேயே தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருக்கும் பெண் நடிகைகள் திருமணமானவுடன் சினிமாவை விட்டே விலகி விடுகின்றனர்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:

சினிமாவில் இருக்கும் பெரும் நடிகர்கள் கூட நடிகைகளை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்றால் பிறகு அவர்களை சினிமாவில் நடிக்க விடுவதில்லை. அதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆடும் நடிகைகள் வாழ்க்கை மிகவும் மோசம்.

நடிகை விச்சித்ரா கூட ஒருமுறை தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய பிரபலம் தன்னிடம் எல்லை மீறியது குறித்து கூறியிருந்தார். அப்படியாக ஐட்டம் பாடல் ஆட வந்த ஒரு நடிகைக்கு இதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.

அந்த திரைப்படம் சத்தியமங்கலம் காடுகள் மற்றும் அதனை சுற்றி படமாக்கப்பட்டிருந்தது. கருப்பு கதாநாயகன்தான் அதில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த நிலையில் இந்த ஐட்டம் நடிகையை பார்த்தவுடனேயே கதாநாயகனுக்கு ஆசை பெருக்கெடுக்க துவங்கிவிட்டது.

நடிகை மீது ஆசை:

அதனை தொடர்ந்து இரவு அந்த நடிகையின் அறைக்கு பக்கத்திலேயே அறை எடுத்த நடிகர் அவரிடம் தனது ஆசையை தெரிவித்துள்ளார். ஆனால் நடிகை அதற்கு விருப்பமில்லை என கூறி நடிகரை வெளியே தள்ளிவிட்டார்.

இதனால் ஆவேசமான நடிகர் தனது அறைக்கு சென்று எக்கச்சக்கமாக மது அருந்துவிட்டு மீண்டும் கதாநாயகி அறைக்கு வந்து வேக வேகமாக தன்னுடைய ஆடைகளை கழற்றியுள்ளார். அப்போது அவர் அடர் மஞ்சள் நிற உள்ளாடை அணிந்திருப்பதை பார்த்து நடிகைக்கு சிரிப்பு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த நடிகருக்கு அன்று இரவு ஆதரவளித்துள்ளார் நடிகை. அதற்கு பிறகு ஹீரோவை படப்பிடிப்பில் காணவில்லை என்றாலே அந்த மஞ்சள் ஹீரோ எங்கே என்றுதான் கேட்பாராம் அந்த நடிகை. இதனை அறிந்த நடிகர் ஏன் பொதுவெளியில் இப்படி அவமானப்படுத்துகிறாய் என நடிகையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நடிகை நானும் எத்தனையோ ஆண்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த நிறத்தில் ஜட்டி போட்ட ஒரு ஆளை பார்த்ததே இல்லை என கூறி சிரித்துள்ளார்.