ஆளே இல்லாத காட்டில்.. தொடையை முழுசாக காட்டி.. ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா நடிகை..!

சீரியல்களின் ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகளை விட வில்லி ரோலில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக மார்க்கெட் மவுஸ் மிக குறுகிய காலத்திலேயே கிடைத்துவிடும்.

அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஃபரீனா அசாத் .

வில்லி வெண்பா:

பப்ளிக் தோற்றத்தில் இருக்கும் சீரியல் நடிகையாக வில்லி ரோலில் தனது பயங்கரமான எக்ஸ்பிரஷன் கொடுத்து மிரட்டி எடுத்தார்.

இந்த தொடரில் அவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

கிட்டத்தட்ட ஹீரோயினுக்கு நிகராக பேமஸான பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தார் .

பாரதி கண்ணம்மா தொடர் கொடுத்த அடையாளம்:

அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல் நடிகையாக வாய்ப்பு கிடைக்க பின்னர் அழகு என்ற சீரியல் மூலம் நடித்து சீரியல் நடிகை வாழ்க்கையை தொடங்கினார் பரீனா.

அதன் பின்னர் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்தவராக பார்க்கப்பட்டார்.

ஒரு வில்லி நடிகைக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது பரீனா அசாத்துக்கு தான் என சீரியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது .

இவரது இடத்தை வேறு யாரும் ரீப்ளேஸ் செய்யவே முடியாது. அந்த அளவிற்கு வெண்பா கேரக்டரில் அவ்வளவு கச்சிதமாக நடித்தார்.

குண்டு முகம், கோலிகுண்டு கண்ணு, குழி விழுந்த கண்ணம் இப்படி. லட்சணமான அழகைக் கொண்டு. வில்லியாக மிரட்டி வந்தார்.

திருமணம்… குழந்தை:

சீரியல்களின் தொடர்ச்சியாக நடித்து மார்க்கெட் பிடித்து வைத்திருந்தபோதே ஃபரீனா அசாத் கடந்த 2017 ஆம் ஆண்டு ரஹ்மான் உமைத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தார். கர்ப்பமாக இருந்த போதும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார் .

அதன் பிறகு நிறைமாதம் நெருங்கியதை அடுத்து சீரியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி ஓய்வெடுத்து பின்னர் கர்ப்ப கால போட்டோ சூட் நடத்தி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்க கவனத்தை செலுத்தி நடிக்க துவங்கி விட்டார். மிகப்பெரிய டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு தொலைக்காட்சி நடிகையான பரீனாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் .

வில்லி நடிகைக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பது பரீனாவுக்கு தான் முதல் முறை என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது .

தொடை கவர்ச்சியில் தூக்கலான போஸ்:

பரீனா தொடர்ந்து சீரியல்களில் பிசியாக நடிப்பதோடு தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையின் தற்போது ஆளே இல்லாத காட்டில் சிகப்பு நிற கவர்ச்சி உடைய அணிந்து பயங்கரமான எக்ஸ்பிரஷன் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரல் ஆகி வருகிறது. அதில் அவரது தொடை கவர்ச்சியை குறிப்பிட்டு ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.