காலக்கொடும.. உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே..!

கண்ணக்குழி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. மும்பை சேர்ந்த நடிக்கையான இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமாக நடிகையக அறிமுகமான சிருஷ்டி டாங்கே பின்னர் தமிழ் சினிமாவில் அவர் நடித்த மேகா திரைப்படம். மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பாம்பே நடிகை சிருஷ்டி டாங்கே:

2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் சிருஷ்டி டாங்கேவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாக பார்க்கப்பட்டது .

தொடர்ச்சியாக அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி டார்லிங், எனக்குள் ஒருவன் ,நேருக்கு நேர் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு பப்லியான தோற்றத்தில் கன்னக்குழி அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிருஷ்டி டாங்கேவிற்கு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

தென்னிந்திய சினிமாவில் அறிமுகம்:

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அங்கும் புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

முதன் முதலில் காதலாகி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான சிருஷ்டி டாங்கே அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெரும் புகழை தனக்கென தேடிக்கொண்டார்.

அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த மேகா, டார்லிங் ,எனக்குள் ஒருவன், வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

மேலும் தமிழ் சினிமா ரரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதனிடையேவ் ஸ்ருஷ்டி டாங்கே நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பல கலந்து கொண்டார்.

குக்வித் கோமாளியில் ஸ்ருஷ்டி:

அதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.

தொடர்ந்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு வழியில் தன்னை தொடர்ந்து ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார் .

மேலும் தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

உள்ளாடையின்றி ஆபாச போஸ்:

அந்த வகையில் தற்போது சிருஷ்டாங்கி கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான உடையணிந்து லோ ஆங்கிளில் தனது முன்னழகைப் படு ஆபாசமாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து டீசன்டான ரசிகர்கள் சில பேர் காலக்கொடுமை உள்ளாடை கூட அணியாமல் இப்படி உச்சகட்ட கவர்ச்சியில் திணற வைக்கிறீங்களே? என அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி இருப்பது எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.