“ராத்திரி நேரத்து பூஜையில்..” சொத சொதன்னு நனைந்த உடையில்.. சீரியல் குடும்ப குத்துவிளக்கு பிரியங்கா வீடியோ..!

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான அழகையும், ஸ்லிம் பிட் தோற்றத்தையும் கொண்டு பார்ப்பதற்கு வசீகர அழகி போல சீரியல் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இல்லத்தரசிகளை மட்டுமல்லாது வாலிப வட்டத்தையும் கவர்ந்திழுத்து விடுகிறார்கள்.

சீரியல்களே பார்க்காத வாலிப வட்டத்தை கூட டிவி முன் அமரவைத்து தங்கள் அழகால் வசீகரித்து இழுக்கிறார்கள் சீரியல் நடிகைகள் .

சினிமா நடிகைகளை மிஞ்சும் சீரியல் நடிகைகள்:

ஒட்டுமொத்த மக்கள் கவனத்தையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே தற்போதைய சீரியல் நடிகைகளை தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள் வடநாட்டு அழகைகளையும் மாடல் அழகைகளையும் கொண்டு வந்து சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள்.

 

அப்படித்தான் காற்றின் மொழி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா ஜெயின்.

இவர் சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் விதவிதமான கிளாமர் அழகை காட்டி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.

அதன் மூலம் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.

சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின்:

முதன் முதலில் கன்னட திரைப்படமான கோலிசோடா திரைப்படத்தில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தார் .

இதனிடையே தெலுங்கு சீரியலில் மௌனராகம் சீரியல் நடித்து டோலிவுட் வட்டாரத்திலும் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியலில் பிரியங்கா ஜெயின் கண்மணி என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக பெயரெடுத்து விட்டார்.

“காற்றின் மொழி” கண்மணி:

இந்த சீரியலின் மூலம் தனக்கான தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டதோடு தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கிளாமர் அழகை விதவிதமாக காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இதனால் பிரபலமான சீரியல் நடிகையாக இவர் தற்போது பார்க்கப்பட்ட வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 1993 ஆம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிறந்தார்.

அதன் பின்னர் பள்ளி படிப்பை பெங்களூரில் படித்து முடித்து கல்லூரி படிப்பையும் பெங்களூரிலே முடித்தார். பெங்களூரிலே வளர்ந்ததால் மாடலிங் துறையில் தனக்கு இருந்த ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டார்.

பல்வேறு மாடல் போட்டோ ஷூட் நடத்தியதன் மூலமாக இன்று தொலைக்காட்சி நடிகையாக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஈரம் சொட்ட சொட்ட குளியல்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரியங்கா ஜெயின் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் படு கவர்ச்சியாக எடுத்துக் கொண்ட ஹாட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

இதில் ஈரம் சொட்ட சொட்ட குளியல் போட்டு நனைந்து ஆபாசமாக போஸ் கொடுத்திருக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலபேர் சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக நடித்த பிரியங்கா ஜெய்னா?இது நிஜத்தில் இப்படி இருக்கிறார்களே என விளாசித்தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

https://www.instagram.com/reel/C8dgd59x4sJ/?utm_source=ig_web_copy_link