பாலில் செஞ்ச குதிரை.. மேலாடையை கழட்டி விட்டு அந்த மாதிரி நெழியும் ஸ்ருதிஹாசன்..!

1986-இல் பிறந்த நடிகை ஸ்ருதிஹாசன் பன்முக திறமையை கொண்ட ஒரு அற்புத நடிகை என்று சொல்லலாம். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகியாகவும், இசை அமைப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் தன்னை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியவர்.

இவர் திரையுலக ஜாம்பவான்களில் ஒருவராக திகழும் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகை சரிதாவுக்கு பிறந்த முதல் பெண். மேலும் ஸ்ருதிஹாசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

நடிகை ஸ்ருதிஹாசன்..

இவர் சென்னையில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளி படிப்பையும் மும்பை கல்லூரியில் உளவியலையும் படித்து இருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவில் உள்ள இசை கல்லூரியில் இசையை கற்றவர்.

தனது அப்பா திரையுலகில் ஒரு மிகச்சிறந்த கலைஞராக இருப்பதை அடுத்து இவர் தனது ஆறாவது வயதிலேயே தேவர் மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை பாடி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் சாச்சி 420 என்ற ஹிந்தி படத்திலும் ஹே ராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் ஆகிய படங்களில் தனது அற்புதக் குரலால் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழில் 2011-ஆம் ஆண்டு வெளி வந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் தேடி வந்ததை அடுத்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசம் சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார்.

பாலில் செய்த குதிரை போல..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார்.

மேலும் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கூடுதல் கிளாமரோடு மேனி அழகை அப்படியே காட்டக் கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் அதை எப்போது ரசித்து பார்க்கலாம் என்று காத்திருப்பார்கள்.

அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாலில் செய்த குதிரையைப் போல மேலாடையை அப்படியே கழட்டி விட்டு முன்னழகை காட்டி ரசிகர்களின் உணர்வுக்கு ஏற்ற வகையில் விருந்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

அத்துடன் என்ன தான் கண்களுக்கு கடிவாளம் போட்டாலும் ஜூம் செய்யாமல் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய அந்தப் பகுதியை நோக்கியே கண்கள் மாறி, மாறி சென்ற வண்ணம் இருப்பதால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

மேலாடையை கழட்டி விட்டு நெழியும்..

மேலும் பார்த்த கண்கள் பூத்து போமோ என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு பக்கம் முன் அழகை எடுப்பாக காட்டி மறுபக்கம் இடையழகு, பின்னழகு தொடை அழகு என அனைத்தையும் அழகாக காட்டியிருக்கும் பாங்கை பார்த்தால் ரசிகர்களுக்கு சரக்கடிக்காமலேயே போதை ஏறும் என்று சொல்லிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் மேலாடையை கழட்டி விட்டதின் காரணத்தால் அந்த மாதிரி நெளிந்த வண்ணம் போஸ் தந்திருக்கும் ஸ்ருதிஹாசனுக்கு விரைவில் தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்து வாயில் கதவை தட்டும் என்று சொல்லி ஜொள்ளு விட்டார்கள்.

2 கே கிட்சும் மதி மயங்கி இந்த வயதில் இப்படி ஒரு அழகா? என்று சொக்கிப் போகும் அளவு சொக்குப் பொடி போட்டிருக்கும் ஸ்ருதிஹாசனின் அத்துமீறிய கிளாமர் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாக மாறி வருகிறது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை இளசுகள் அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும்  நகங்களை கடித்தபடி நெழியும் ஸ்ருதிஹாசனின் வீடியோவை பார்க்க விரும்பினால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.

https://www.instagram.com/p/C8qcLsCtfr4/