மாமனார் செய்யும் வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல..! வரலட்சுமி ஹனிமூன்..!

சர்க்கார் படத்தில் ஜெயலலிதா அம்மாவின் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வரலட்சுமி தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார்.

சரத்குமார் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தற்போது அந்தக் கட்சியையும் பாஜகவிற்கு விற்றுவிட்டு பாஜக சார்பில் அண்மை தேர்தலில் அவர் இரண்டாவது மனைவி ராதிகாவை போட்டியிட வைத்தார்.

மாமனார் செய்யும் வேலையா இது..

வரலட்சுமி ஆரம்ப காலத்தில் திரைவுலகில் நடிக்க கூடாது என்று சொல்லி இருந்த சரத்குமாரின் கட்டுப்பாட்டை மீறி தான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவரது நடிப்புத் திறன் ஆனது பாலா இயக்கத்தில் வெளி வந்த தாரதப்பட்டை படத்தில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டது.

அடுத்து பல முன்னணி நடிகர்களோடு தமிழ் படங்களில் நடித்த இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து தெலுங்கில் சென்று அங்கு இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்த நிலையில் பெற்றோர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் அண்மையில் தாய்லாந்தில் சொகுசு கப்பலில் இவர்களது திருமணம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

மேலும் வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் குறித்து சமூக ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு பணத்திற்காக தான் இந்த திருமணம் நடந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டது.

எவ்வளவு சொல்லியும் கேட்கல..

அந்த வகையில் தற்போது வரலட்சுமி நிகோலாய் திருமணமானது விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட ஓர் திருமணம் தான். இதன் மூலம் சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி போன்றவர்கள் பற்றி மீடியாவில் அதிகம் பேசப்படுகின்ற பிரபலங்களாக மாறினார்கள்.

சினிமா துறையானது தற்போது அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய வேளையில் விளம்பரத்தின் மூலம் வெளிச்சம் தேடிய இவர்கள் மீண்டும் இந்த கல்யாணத்தை அவர்களுக்கான விளம்பரமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று அண்மை பேட்டியில் டாக்டர் காந்தராஜ் சொல்லி இருக்கிறார்.

வரலட்சுமி ஹனிமூன்..

அது மட்டுமல்லாமல் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு நபரை மீண்டும் வரலட்சுமி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவர் பெயரில் பல கோடி சொத்துக்கள் வருங்கால கணவனின் மூலம் எழுதி வைக்கப்பட்டுள்ளது பற்றியும் பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டது.

இதனை அடுத்து பணத்திற்காக தான் இந்த திருமணம் நடந்துள்ளதாக பலரும் சொன்ன நிலையில் வரலட்சுமி விருப்பத்தோடு தான் இது நடந்துள்ளது என்பதை சரத்குமார் மட்டுமல்லாமல் வரலட்சுமி தெளிவுபடுத்தி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஏற்கனவே அரசியல்வாதியாக வலம் வந்த சரத்குமார் தற்போது கட்சியும் இல்லாமல் பிஜேபியில் இணைந்து இருப்பதால் இது போன்ற வேலையை செய்து தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்கின்ற வகையில் கூட இந்த நிகழ்வை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் விருப்பத்தோடு நடந்த இந்த திருமணத்தைப் பற்றி மறுமணமா? அல்லது முதல் மணமா? என்று பேசுவதெல்லாம் சரி வராது என்பது போல டாக்டர் காந்தராஜ் பேசிய விஷயங்கள் அனைத்தும் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் மாமனார் செய்கின்ற வேலையா? இது என்ற ரீதியில் வரலட்சுமி திருமணம் முதல் ஹனிமூன் வரை நடந்த விஷயங்களைப் பற்றி கலவை ரீதியான விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.