கண்றாவி.. கண்றாவி.. மரத்தடியில் வாயில் அதை வைத்துக்கொண்டு நடிகை சனம் ஷெட்டி மோசமான போஸ்..!

ஆத்தாடி என்ன உடம்பு அட அங்கங்க பச்சை நரம்பு என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் கருப்பு உடையில் ரசிகர்களை கட்டிப்போட கூடிய வகையில் சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஹார்ட் பீட்டை எகிர வைத்துள்ளது.

இளசுகளின் உச்சியில் சுர் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தில் அத்தனை அழகும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதாக சொல்லி இருப்பதோடு சனத்தின் தொப்புளில் எப்போது ஆம்லெட் போடலாம் என்பதையும் கேட்டு விட்டார்கள்.

நடிகை சனம் ஷெட்டி..

சனம் ஷெட்டி 2016 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை பெற்றவர். இதனை அடுத்து தான் இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ், கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக டாட்டா கன்சில்டென்சி நிறுவனத்தில் பணி புரிந்து இருக்கிறார்.

இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட இவர் பெங்களூருவை சேர்ந்தவர். எனினும் சென்னையில் வசித்து வரக்கூடிய இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

தமிழ் திரை உலகப் பொருத்த வரை இவரது முதல் திரைப்படம் அம்புலி இதனை அடுத்து மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மேலும் இவர் மாயை, விலாசம், கதம் கதம், கலைவேந்தன் வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, 23, டிக்கெட், போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் அதிகளவு கிடைக்காததை அடுத்து தெலுங்கு திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை காட்டி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

மரத்தடியில் அதை வைத்துக்கொண்டு..

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு ஆடிப்பெருக்கில் காவிரி கரை புரண்டு ஓடுகிறதோ இல்லையோ உங்கள் கிளாமர் கரை புரண்டு எங்களை தழுவி விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

இந்த புகைப்படத்தில் முன்னழகு முழுசாய் தெரிய இடையழகும் இடையில் இருக்கும் அந்த மர்ம தேசமும் ஒரு மார்க்கமாய் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் எப்படி எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

மரத்தடியில் வாயில் கண்ணாடியை கடித்த படிபார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசைகளை அலைபாய வைத்திருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் பெற்று விட்டது.

மோசமான போஸ்..

இதை எடுத்து சில ரசிகர்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இந்த புகைப்படங்கள் கட்டாயம் அவர்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள்.

 

 

மேலும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் மோசமான போஸில் இருப்பதாக சொல்லி இருக்கும் இடத்தைகளின் ஏக்கத்தை பற்றி கவலை கொள்ளாமல் இப்படி புகைப்படங்களை வெளியிடுவது முறையா? என்றும் கேட்டிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் தாறுமாறாக கவர்ச்சியை காட்டி இளசுகள் அனைவரையும் ஏக்கத்தில் தள்ளி இருக்கும் இந்த புகைப்படத்தால் சிங்கிள் பசங்க சாபத்தை அதிகளவு பெற்று விட்டார் என்று சொல்லலாம்.