வெறும் உள்ளாடை.. விருது விழாவிற்கு கிளாமர் குயினாக வந்த நடிகை ஜோதிகா..! தீயாய் பரவும் வீடியோ..!

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது பாலிவுட் சினிமாவில் அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி அங்கு கலக்கி வருகிறார்.

கைகொடுக்காத இந்தி படங்கள்:

மும்பையை சேர்ந்த நடிகையான ஜோதிகா முதன்முதலில் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். ஆனால் அங்கு அவருக்கு இந்தி திரைப்படங்கள் கை கொடுக்காததால் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வந்தார்.

இங்கு வந்த வேகத்திலே அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

1999 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் வாலி. தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே ,முகவரி, உயிரை கலந்து, குஷி ,பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் பிரியமான தோழி, தூள், காக்க காக்க ,திருமலை ,மன்மதன் ,பேரழகன், சந்திரமுகி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திர நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு தியா, தேவ் இரண்டு குழந்தைகள் பிறந்தனர் .

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான ஜோதிகா:

குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாமல் குடும்பம் குழந்தை கணவர் என்ன செட்டில் ஆகிவிட்டார் .

இதனால் இவர் இனி சினிமா பக்கமே பார்க்க முடியாது என எதிர்பாத்த ரசிகர்களுக்கு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை கொடுத்தார்.

அதன்படி 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து காற்றின் மொழி,நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்த அசத்தினார்.

மீண்டும் சொந்த மண்ணுக்கே சென்ற ஜோதிகா:

பின்னர் பாலிவுட் சினிமா பாக்கம் தலை காட்ட ஆரம்பித்த ஜோதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே சென்று செட்டில் ஆகிவிட்டார்.

பாலிவுட்டில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான “சைத்தான்” என்ற திரைப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவகன் உடன் சேர்ந்து ஜோதிகாவும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து ஜோதிகா அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

இதனிடையே அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலிவுட்டுக்கு சென்று கிளாமரை காட்டுவதில் தயங்காமல் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமீபத்திய விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கருப்பு நிற கோட் சூட் போன்ற ஒரு உடை அணிந்து வந்தார்.

வெறும் உள்ளாடையில் ஹாட் போஸ்:

அந்த உடையில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மேலே கோட் போன்ற சட்டையை போட்டு அதில் பட்டன் கூட போடாமல் உள்ள அழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்திருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம ஜோதிகாவா? என ரசிகர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். பாலிவுட்டுக்கு சென்றதும் உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே என தமிழ் ரசிகர்கள் அவரை வசை பாடி வருகிறார்கள்.

ஜோதிகாவின் இந்த திடீர் மாற்றம் தமிழ் ரசிகர்களால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் தென் இந்திய ரசிகர்களை இழக்கப்போகிறார் ஜோதிகா என எல்லோரும் கூறி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/C-Ow0zDJ09Z/