ப்ளூ பிலிம்க்கு **ஞ்சு தான் முக்கியம்.. விளம்பரத்துக்க்காக நடிகைகள் இதையும் பண்ணுவாங்க.. பிரபல மருத்துவர் ஓப்பன் டாக்..!

தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகளை குறித்தும் திரைப்படம் சார்ந்த பல விஷயங்களை குறித்தும் பேட்டிகளில் கூறி சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளராக பார்க்கப்பட்டு வருபவர் தான் டாக்டர் கந்தராஜ்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் காந்தராஜிடம் பல்வேறு பிரபலமான அரசியல்வாதிகள் பலர் திரைப்பட நடிகைகளை வைத்து ப்ளூ ஃபிலிம் எடுக்கிறார்கள் .

நடிகைகளை வைத்து ப்ளூ பிலிம்:

நடிகைகளை வைத்து எடுக்கப்படும் அந்த ப்ளூ ஃபிலிம்களுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய மவுஸ் இருக்கிறது என்று கூறுகிறார்கள் இது எந்த அளவிற்கு உண்மை? என கேட்டதற்கு….

ப்ளூ ஃபிலிம் எடுப்பதற்கு இன்று பெரிய திறமை எல்லாம் தேவையே இல்லை. அவர்களின் முகம் மாத்திரமே போதும்.

முகத்தை மட்டும் வைத்து ப்ளூ ஃபிலிம் எடுக்கும் அளவுக்கு இன்று டெக்னாலஜி உயர்ந்து விட்டது.

அப்படிதான் தி லயன் கிங் திரைப்படத்தில் காட்டுக்கு போகாமலே சிங்கத்தை வைத்து படத்தை எடுத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு ரியலிஸ்ட்டிக்காக தி லயன் கிங் திரைப்படத்தை எடுத்திருந்தார்கள். உண்மையா சிங்கத்தை வைத்து எடுத்திருந்தால் கூட அந்த அளவுக்கு படம் வந்திருக்குமா? என்று தெரியவில்லை.

இனி நடிகர்,நடிகைகளே தேவையில்லை:

வெறும் கம்ப்யூட்டர் வச்சு கிராபிக்ஸ்சிலே முழு படத்தை எடுத்து முடிச்சிட்டாங்க. அவ்வளவு சிறப்பாக அந்த படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடியிருந்தார்கள்.

எனவே இனிமேல் எதிர்காலத்தில் சினிமாவிற்கு நட்சத்திரங்கள் தேவையே இல்லை. செட்டிங்ஸ் எதுவுமே தேவையில்லை கிராபிக்ஸ் வைத்து முழு படத்தை எடுத்து விடலாம்.

அந்த அளவுக்கு இன்று டெக்னாலஜியின் வளர்ச்சி எங்கயோ போய்விட்டது. அதனால் ப்ளூ ஃபிலிம் எடுப்பதற்கு மூஞ்சி மட்டுமே போதும்.

நடிகைகளுக்கு விளம்பரம் முக்கியம்:

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விளம்பரம் என்பது ரொம்பவே முக்கியம்.

அவர்கள் எந்த ஒரு இடத்திலும் விளம்பரத்தை தனக்காக தேடிக் கொள்வதில் தான் முக்கிய நோக்கத்துடன் இருப்பார்கள்.

அப்படித்தான் சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்தில் கூட ரஜினி கிடைத்த கேப்பில் நடனமாடி விளம்பரத்தை தேடிக்கொண்டார் .

அது மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டு வந்தது. மேலும், அமிதாப்பச்சனின் முன்னாள் காதலியும் நடிகையும்மான ரேகா…. அமிதாப்பச்சன் உடன் அந்த கல்யாணத்தில் பேசும்போது ஜெயா பச்சன் பார்த்துவிட்டு கோபத்தில் கொந்தளித்ததாக செய்திகள் கூறி கிசுகிசுக்களை கிளப்பி விட்டார்கள் .

இது ஒரு விளம்பரம்…..என காந்தராஜ் கூறிருந்தார் அதன் பிறகு பத்திரிக்கையாளர் சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமி திருமணம் குறித்து பேசினார் .

வரலட்சுமி அது தேவை…

அதாவது வரலட்சுமிக்கு என்ன அழகு… அந்தஸ்து.. பணம்…. புகழ் இப்படி எல்லாம் இருந்தும் கூட வயதில் மிகவும் மூத்தவராக இருந்த நபரை பார்ப்பதற்கு.. அசிங்கமான தோற்றம் என பலரும் விமர்சித்த நபரை ஏன் அவர் திருமணம் செய்து கொண்டார்? என்ற கேள்வி கேட்டதற்கு…

அதுவும் ஒரு விளம்பரம் என காந்திராஜ் பதில் அளித்தார். விளம்பரமா? அல்லது கோடி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு எத்தனை வயசு வித்தியாசத்தில் வேண்டுமானாலும் பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

எனவே நடிகைகள் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள். அப்படித்தான் சமீபத்தில் நடிகை மீனா தனக்கு ஏதோ ஒரு காரியம் ஆகவேண்டு என்பதற்காக பிரபல அரசியல்வாதியான எல் முருகனை சந்தித்து அவர்களின் வீட்டில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

மீனா – எல் முருகன் சந்திப்பில் ஒரு விளம்பரம்:

எனவே நடிகைகள் விளம்பரத்திற்காக. எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றார் காந்தராஜ். மேலும் விக்னேஷ் இவனை குறித்து பேசும்போது….

விக்னேஷ் ஷிவன் பணத்திற்காகவும் புகழுக்காகவும் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்குவார். அவர் சிம்புவின் மிக நெருங்கிய நண்பராக இருக்கும்போது நயன்தாரா சிம்புவுடன் எப்படி பழகினார் என்பது எல்லாமே தெரிந்திருக்கும்.

சிம்பு விட்டுட்டு போனதும் விக்னேஷ் சிவன்:

அப்படி இருந்தும் சிம்பு நயன்தாராவை விட்டு சென்றதும்… உடனடியாக விக்னேஷ் சிவன் போய் அப்ரோச் செய்து விட்டார் என கூறுகிறார்கள்.

அதற்கு கந்தராஜ்…. இதுல என்ன தப்பு? அவர் விட்டுட்டாரு இவரை கூப்பிட்டு வந்துட்டாரு… அவரோட இருக்கும் போதே கைய புடிச்சிட்டு கூப்பிட்டுபோனா அது தப்பு என விளக்கத்தைக் கொடுத்தார் காந்தராஜ்.

எனவே ப்ளூ பிலிம்க்கு மூஞ்சி தான் முக்கியம்.. விளம்பரத்துக்க்காக நடிகைகள் எதையும் பண்ணுவாங்க.. என பிரபல கந்தராஜ் ஓப்பனாக பேசியுள்ளார்.