வெறும் உள்ளாடையோடு நிற்கும் நடிகர் அருகே நெருக்கமாக VJ மகாலட்சுமி செல்ஃபி..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தொலைக்காட்சி தொகுப்பாளனியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு தொலைக்காட்சி சீரியல் நடிகையாக வலம்வந்துக் கொண்டிருப்பவர் தான் விஜே மஹாலக்ஷ்மி.

இவர் தொகுப்பாளராக அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருந்த போது சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் சீரியலில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

VJ மகாலட்சுமி:

நல்ல குண்டு முகத்தோற்றம், பவ்யமான அழகு, ஹோம்லி கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் வில்லியாக பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சச்சின் என்ற 7 வயது மகன் இருக்கிறார்.

இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த போது திடீரென அணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் .

பின்னர் மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர்களுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார் பிஜே மகாலட்சுமி.

சீரியல் நடிகருடன் தகாத உறவு:

குறிப்பாக சீரியல் நடிகருடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக கூறி ஈஸ்வர் மனைவியான ஜெய் ஸ்ரீ மகாலட்சுமி மீது அடுக்கடுக்கான அதிர வைக்கும் புகார்களை கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார்.

இதனால் மகாலட்சுமி மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த சர்ச்சையில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்த விஜய் மகாலட்சுமி பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணமும் கடுமையாக மக்களால் விமர்சிக்கப்பட்டது. விஜே மகாலட்சுமி ரவீந்திரனின் பணத்திற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் அவரைத் திட்டினார்கள்.

ஆனால், அவர் அதையெல்லாம் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் விளம்பரங்களில் நடிக்கும் வீடியோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்கள் என அனைத்தையும் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

உள்ளாடையோடு நிற்கும் நடிகர்:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜே மகாலட்சுமி பிரபல சீரியல் நடிகரான ஈஸ்வருடன் படு நெருக்கமாக எடுத்துக்கொண்ட அன்சின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

அதில் உள்ளாடையோடு நிற்கும் அந்த புகைப்படம் தான் தற்போது காட்டு தீயாய் பரவி வருகிறது.

இவர்கள் எந்த அளவிற்கு நெருக்கமாக பழகி இருந்தால் இவ்வளவு க்ளோசாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்?

நடிகை ஜெயஸ்ரீ மகாலட்சுமி மீது கூறிய அத்தனை புகார்களும் உண்மை தான் போல என மகாலட்சுமியை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி.