சட்டையை முழுசாக கழட்டி.. தொப்புளை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் சீரியல் நடிகை பிரீத்தி ஷர்மா..!

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகளுக்கு தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையான பெயரும் புகழும் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சன் டிவியில் டாப் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்த சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.

இன்று வரை எந்த ஒரு தனியார் தொலைக்காட்சியின் மூலமும் எந்த வகையிலும் அடித்துக் கொள்ள முடியாமல் டிஆர்பி ரேட்டிங்களிலும் ரசிகர்களின் மத்தியிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மலர் சீரியல் இருந்து சில நாட்களில் வெளியேறிய நடிகை இவர்.

சட்டையை முழுசாக கழட்டி..

ப்ரீத்தி ஷர்மாவை பொறுத்த வரை ஏற்கனவே திருமணம் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் முகம் காட்டினார். இதனை அடுத்து இவருக்கு சித்தி 2 நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.

இந்தத் தொடரில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு இளசுகள் மத்தியிலும் அதிக அளவு செல்வாக்கு கிடைத்ததை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் ப்ரீத்தி ஷர்மா சீரியலில் நடிப்பதை நிறுத்தியதை அடுத்து இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளது என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் இருந்து விலகிய மலர் சீரியலிலும் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் வருவதால் அந்த காட்சிகள் தனக்கு செட்டாகாது என்று நினைத்து தான் சீரியலில் நடிக்காமல் விலகி விட்டார் என்றும் சிலர் பேசினார்கள்.

தொப்புளை காட்டி.. கிறுகிறுக்க வைக்கும்..

யார் என்ன சொன்னால் நமக்கு என்ன. நம் பணி நடிப்பது மட்டுமே என்று நடிப்பில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய பிரீத்தி ஷர்மா சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் Instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர் அதிக அளவு இருக்கும் போது தற்போது அவர்களை குஷிப்படுத்துவதற்காக சட்டையை முழுசாக கழட்டி தொப்புளை காட்டி கிறு, கிறுக்க வைக்க கூடிய போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தில் இவரது எடுப்பான முன்னழகு திமிறி கொண்டு வெளியே தெரிவதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் சிரிப்பில் மட்டையாகி விட்டார்கள்.

சீரியல் நடிகை பிரீத்தி ஷர்மா..

இன்னும் சொல்லப்போனால் குட்டியூண்டு இடையில் தெரிகின்ற தொப்புளை பார்த்த பம்பரம் விட துடித்துக் கொண்டு இருக்கும் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டதாக சொல்லி புலம்பி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் ஏக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த புகைப்படத்தில் மிரட்டும் முன்னழகில் கிரங்கி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அந்த முன்னழகின் V ஷேப்பை ஜூம் செய்யாமல் அப்படியே தெரிவதாக சொல்லி ரசித்து வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்தின் தரம் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றலில் சுற்றி வரும் ரசிகர்கள் அனைவரும் உயர்ந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு விரைவில் புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை தருவதோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.