மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்… சட்டையில் சொக்கி இழுக்கும் அனிகா!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் தான் அனிகா சுரேந்திரன் .

மலையாள நடிகையான இவர் முதன் முதலில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இங்கு வந்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இடத்தை பிடித்தார் .

நடிகை அனிகா சுரேந்திரன்:

முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார் அனிகா .

அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் அடையாளமாகவும் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகவும் அமைந்தது .

அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக அவருடன் நடித்த காட்சிகள் எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக 2019 ஆம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இதில் அஜித் மற்றும் அனிகாவின் எமோஷனலான அந்த காட்சிகள் உள்ளிட்டவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரீல் அஜித் மகளாகவே இவர் பெரும் புகழ்பெற்று வந்தார்.

கிளாமர் ஹீரோயினாக அனிகா:

தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் .

தற்போது டீனேஜ் வயசை எட்டி இருக்கிறார். 19 வயதாகும் அனிகா சுரேந்திரன் தற்போது திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதில் படுக்கையறை காட்சிகள் முத்த காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

ஹீரோவுடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் மிக மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

குழந்தையாக பார்த்து வந்த நீங்கள் இப்படியெல்லாம் நடிப்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புலம்பித் தவித்து வந்தார்கள்.

ஆனால், அவரோ அதையெல்லாம் கண்டு கொள்ள கண்டு கொள்ளாமல் இப்போது டீன் ஏஜ் ஆகிவிட்டது. நான் இப்போதும் குழந்தை கிடையாது என என்று கவர்ச்சியை காட்டுகிறார் .

அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

மாலை மங்கும் நேரம்…

இவர் என்னதான் 19 வயது எட்டிவிட்டாலும் வயது முதிர்ச்சி அடைந்து விட்டாலும் அவரை குழந்தையாகவே தான் அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் .

இதனால் தான் அவரது கவர்ச்சி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது பீச் ஓரம் உள்ள ரெசார்ட் ஒன்றில் மாலை நேரத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் என அனிகாவின் அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.