பால் நடிகையுடன் விடிய விடிய பஜனை செய்த குச்சி நடிகர்.. கையும் களவுமாக பிடித்த உச்ச நடிகர்..!

அக்கட தேசத்திலிருந்து இங்கு நடிக்க வந்த அந்த பால் நடிகை அறிமுகமான புதிதிலே நல்ல லட்சணமான முகத்தோற்றத்துடன் பவ்யமான அழகியாக சினிமாவில் அறிமுகமாகினார்.

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய முதல் படத்திலேயே சொக்கி இழுத்து விட்டார். ஆனால் முதல் படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானதாக அவருக்கு அமைந்தது .

பால் நடிகை மாமனாருடன் தகாத உறவு:

மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொள்வது போன்ற ஒரு இழிவான காட்சியில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இது போன்ற மோசமான காட்சிகளில் நடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகினார். இந்த நடிகை முதல் படத்தையே இப்படி தேர்வு செய்திருக்கிறாரே இத்தோடு இவரது கெரியர் காலி ஆகிடும்.

பேக்கப் செய்துகொண்டு சொந்த ஊருக்கு கிளம்பி விடுங்கள் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது.

இதனால் மிகவும் மனம் நொந்து போனார் அந்த நடிகை. காரணம் கதை தேர்வில் கவனத்தை கோட்டை விட்டுவிட்டார்.

பட வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதற்காக எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று கூட யோசிக்காமல் படத்தில் நடித்தது தான் இவரது மிகப்பெரிய தவறு.

இதனால் அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் என முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

Horizontal shot of young woman telling her girlfriend some secret, two women gossiping. Excited emotional girl standing and covering her mouth with her hand, isolated overe pink studio background.

அக்கட தேசத்தில் இருந்து வந்ததால் அவருக்கு தமிழ் மொழி அவ்வளவாக அத்துபடி இல்லை. அதனால் கதை தேர்வில் கோட்டை விட்ட அந்த பால் நடிகை தன்னுடைய இரண்டாவது படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என யோசித்து அடுத்த படங்களில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அப்படித்தான் அடுத்ததாக பறவை படம் ஒன்றில் நடித்து அவர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த பால் நடிகை முகத்தில் பருக்களோடு நேச்சுரல் பியூட்டியாக குடும்ப பெண்ணாக கிராமத்து பெண்ணாக நடித்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்தது.

பின்னர் தொடர்ந்து அவரது மார்க்கெட் உச்சத்தில் சென்றதை அடுத்து அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒல்லி குச்சி நடிகருடன் குடும்பம் நடத்திய பால் நடிகை:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்தார். இங்குதான் மீண்டும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார் அந்த பால் நடிகை .

மார்க்கெட் உச்சத்தில் போய்விட்டது… கோடி கணக்கில் பணம் கொட்டுகிறது… இதனால் நடிகர்களுடன் தகாத உறவையும் வைத்துக்கொண்டார்.

பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த அந்த ஒல்லி குச்சி நடிகருக்கு ஓகே சொன்ன அந்த நடிகை படப்பிடிப்பு தளங்களில் முழுக்க சூட்டிங் ஸ்பாட் நடந்து கொண்டிருக்கும்போது இடைவெளிகளில் எல்லாம் நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சென்றிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ஒல்லி நடிகர் வீட்டிற்கே வராமல் நடிகையுடன் அஜால் குஜால் செய்து கொண்டிருக்கிறார்.

பீச் ஓரம் மிகப்பெரிய சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை எடுத்து இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் .

இதனால் கடுப்பான அந்த ஒல்லிக்குச்சி நடிகரின் மாமனாரான உச்ச நடிகர் கையும் களவுமாக பிடித்து அந்த நடிகையை கடுமையாக திட்டியதோடு தன் பலத்தை பயன்படுத்தி அவருக்கு பட வாய்ப்பு கிடைக்க கூடாத வகையில் வேலை செய்து அவரை சொந்த ஊருக்கே பேக்கப் செய்து அனுப்பிவிட்டார் .

தற்போது மார்க்கெட்டில் இருந்த அந்த நடிகை தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இந்த விஷயம் எப்படியோ செய்தியாக பரவி கோலிவுடில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து அந்த ஒல்லிக்குச்சி நடிகருக்கு பெரும் அவமானமாக போய்விட்டது .

கையும் களவுமாக பிடித்த உச்ச நடிகர்:

தன்னுடைய மாமனாரான அந்த உச்ச நடிகர் மீது கோபப்பட்டு கத்தி இருக்கிறார். இதனால் குடும்பத்தில் மிகப்பெரிய சண்டையை வெடித்திருக்கிறது.

இதையடுத்து என்னுடைய அப்பாவிடம் நீ இவ்வளவு கத்தி பேசுகிறாயா? என கோபத்தில் கொந்தளித்த ஒல்லிக்குச்சி நடிகரின் மனைவி அவரை விட்டு பிரிந்து விட்டார்.

தற்போது இந்த ஒல்லிக்குச்சி நடிகர் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தனியாக பிரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது .

இப்படித்தான் இந்த ஒல்லிக்குச்சி நடிகரின் குடும்பமே அந்த பால் நடிகையால் நாசமாகி போய்விட்டது. தற்போது பால் நடிகையும் கணவர் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.