கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் நடிக்கும் போது ஐயா திரைப்படத்தில் மிகவும் பாரம்பரிய உடை அணிந்து நடித்து வந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் மாடர்ன் லுக்கிற்கு மாறினார் நயன்தாரா. சந்திரமுகி திரைப்படம் வரையிலுமே நயன்தாராவை பெரிதாக கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை. ஆனால் கஜினி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மொத்தமாக ஒரு கவர்ச்சி நடிகையாக மாறினார்.

கல்யாணமான பொண்ணு

அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாக நயன்தாரா அறியப்படுகிறார். அந்த அளவிற்கு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது.

சினிமாவில் நிறைய காதல் கிசுகிசுகளுக்கு உள்ளான ஒரு நடிகை நயன்தாரா என்று கூறலாம். அதற்குப் பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குமிடையே காதல் ஏற்பட்டது.

பொது இடத்தில்

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகும் கூட நயன்தாரா வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் வலம் வந்தன. வாடகை தாய் முறை மூலமாக அவர் குழந்தை பெற்றுக் கொண்டது பிறகு அதிக சர்ச்சையானது.

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. குழந்தை பிறந்த பிறகு சில வருடங்கள் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா.

சர்ச்சையை கிளப்பிய நயன்

ஆனால் தற்சமயம் குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் மீண்டும் முன்பு போலவே நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆனால் அவரது சம்பள விஷயத்தில் மட்டும் எதுவும் குறைந்த மாதிரி தெரியவில்லை இப்பொழுதும் 10 கோடிக்கும் அதிகமாகதான் சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதற்காக அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பிறந்தநாள் செலப்ரேட் செய்த நயன்தாரா அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் ஆன பின்பும் கூட நயன்தாராவிற்கு வயதானது தெரியவில்லை. மேலும் இப்பொழுதும் புது தம்பதிகள் போல இவர்கள் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி வருகின்றனர் என்று கூறி அவர்களை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பொது இடத்தில் சட்டையை கழட்டி இப்படி கவர்ச்சி காட்டலாமா? என சிலர் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் ட்ரண்டாக தொடங்கி இருக்கின்றன.