“Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கு..” – சென்ட் பாட்டில் வைக்கும் இடத்தில் குத்த வைத்திருக்கும் ஆல்யா மனசா..!

ஆல்யா மானசா பிரபல தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தனது அற்புதமான நடிப்பின் மூலம் நிறைய சீரியல்களில் தற்சமயம் நடித்து வருகிறார்.

இந்த வகையில் நடிகை ஆலியா மானசா 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்னும் பிரபல சீரியல் ஒன்றில் செம்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை ஆலியா மானசா இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் தனது பள்ளி படிப்பை திருச்சி திருச்சியில் உள்ள கேம்பியன் ஆங்கிலம் இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார்.

இவருக்கு சிறு வயதிலேயே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதன் மூலம் நிறைய காலேஜ் கல்ச்சுரல்ஸ் மற்றும் நிறைய குறும்படங்களிலும் நடித்து தனது நடிப்பின் திறமையை அவ்வப்போது வெளிக்காட்டி உள்ளார்.

இவர் பெல்லி டான்ஸ் நடனத்திலும் சிறப்பாக நடனமாடி பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் நடிகை மானசா ‘மாநாட மயிலாட’ எனும் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்த ஷோவின் மூலம் தனது நடன திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்த மானசா இதன் மூலம் அடுத்தடுத்து இவருக்கு நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாத காரணத்தினால் திரைப்படங்களில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் மானசா.

இந்த நிலையில் நடிகை மானசா நிறைய தொலைக்காட்சி தொடர்களில் தற்சமயம் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்கள் மற்றும் தனது டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

மேலும் பிரபல டிவி நடிகர் சஞ்சீவி கார்த்திக்கை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் நடிகை ஆலியா மானசா தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள இந்த மாதிரி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில்ஆழ்த்தி வருகிறார்.