“தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க..” – பளிச்சென காட்டும் ஐஸ்வர்யா மேனன்..!

ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான் இவர் பள்ளிப்படிப்பை ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார்.

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் காட்டி வந்த ஐஸ்வர்யா மேனன் தனது பள்ளி கல்லூரி நாட்களில் அதிக மேடை நாடகங்களில் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். அதன் பிறகு மாடலிங் துறையில் இறங்கிய ஐஸ்வர்யா மேனன் 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

பின்பு எம்எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக நடித்தார் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதில் மனநலம் குன்றிய கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார் இவரது நடிப்பு அனைவரிடத்திலும் பாராட்டை பெற்று தந்தது. ஐஸ்வர்யா மேனனின் அடுத்த படமான ஆப்பிள் பெண்ணே இந்த படம் தாய் மற்றும் மகள் உறவை பற்றிய கதை களத்தை கொண்டது.

அதன் பிறகு 2013ஆம் ஆண்டு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் இது ஒரு காமெடி கதை களத்தை கொண்ட திரைப்படம் ஆகும்.

மலையாள படங்களையும் விட்டு வைக்காத ஐஸ்வர்யா மேனன் மான்சூன் மாங்கோஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு நான் சிரித்தால் தமிழ் படம் 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா மேனன் சோசியல் மீடியாக்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர் இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி ஜிம் வீடியோக்களையும் கவர்ச்சிகரமான போட்டோகளையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்னழகை தூக்கி காட்டி கருப்பு நிற துண்டு போன்று ஒரு டிரெஸ்ஸை மட்டும் கட்டிக் கொண்டு படு செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.