“சும்மா தூக்குதுங்க..” – எலுமிச்சை இடுப்பை காட்டி.. ஆளை மயக்கிய நீலிமா ராணி..!

நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) க்கு வயது 40 ஆகிறது. ஆனால் தற்பொழுதும் 20 வயது இளம் நடிகை போல ரசிகர்களின் கண்களுக்கு இளமையாகவே காட்சி அளிக்கிறார்.

நடிகை நீலிமா ராணி கடந்த 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் மெட்டிஒலி கோலங்கள் தென்றல் செல்லமே உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பிடும்படியாக நான் என்ற திரைப்படத்தில் நடித்த அதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.

தொலைக்காட்சியில் இருந்து சற்று விலகி அமளித்துளி இருவர் உள்ளம் பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி அவ்வப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார்.

சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றியம் ஆரம்பித்திருக்கும் இவர் அதில் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுவது சமையல் டிப்ஸ்கள் ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்கள் ஆடை தேர்வு பற்றி குறித்த குறிப்புகள் போன்றவற்றை ரசிகருடன் கலந்து கொண்டு வருகிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 40 வயது என்றாலும் கூட தற்போதும் கவர்ச்சி குதிரையாக காட்சி அளிக்கும் இடையே நீலிமா ராணி உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அனு அனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.