கண்ட நாய்ங்க கூட படுக்க கூடாது..! – முன்னணி நடிகை குறித்து ரேகா நாயர் அதிர்ச்சி தகவல்..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து தற்போது சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ரேகா நாயர்.

திரைப்படங்கள் சீரியல்கள் என ஒரு பக்கம் இருந்தாலும் கூட மறுபக்கம் சினிமா துறையினர் சார்ந்த ரகசியமான விஷயங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் போன்றவற்றில் நடிகை ரேகா நாயரின் கருத்துக்கள் பேசுபொருளாகி இருக்கின்றது.

குறிப்பாக பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மறைவின்போது இவர் வெளியிட்ட தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் மூலம் இன்னமும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் மேலாடை இன்றி நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இது குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை தன்னுடைய யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.

இதனால் கடுப்பான ரேகா நாயர் அவரை எதேர்ச்சையாக கடற்கரையில் பார்க்கும் பொழுது பொது இடத்திலேயே சண்டை போட்ட காட்சிகள் எல்லாம் இணையத்தில் வைரலானது.

இப்படி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக் கொண்டோம் நடிகை ரேகா நாயர் தற்போது வெளியீட்டு தகவல் மேலும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சினிமா துறையில் பெண்களுக்கு இருக்கக்கூடிய அவல நிலை என சில தகவல்களை பதிவிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவரிடம் சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் படுகையை பகிர்ந்து கொள்கிறார்களா? பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறதா…? என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கண்டிப்பாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. அதனை பல கதாநாயகிகள் ஏற்றுக்கொண்டு நடிக்கிறார்கள். பெரிய நட்சத்திரம் ஆகலாம், நிறைய பணம் கிடைக்கும். சொகுசு வாழ்க்கை வாழலாம்.

சென்னையில் வீடு வாங்கலாம். பல முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொள்ளலாம் என்பதற்காக இப்படியான வாய்ப்புகளை நடிகைகள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அடிக்கடி பட வாய்ப்பு வேண்டும் என்ற காரணத்தினால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலரிடமும் அவர்கள் தங்களை தாரை வார்த்து விடுகிறார்கள். இப்படி செய்வது வெளி உலகத்திற்கு தெரியாது என்பதால் இதனை தாராளமாக நடிகைகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களே கூறினால் தான் இந்த விஷயம் வெளியே தெரியும் தவிர மற்றபடி அவருடைய உண்மையான குணாதிசயம் பற்றி யாருக்கும் தெரியப்போவது கிடையாது. இந்த மாதிரியான தொழில் செய்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் அதை அங்கு சென்று செய்யாமல் சினிமாவில் வந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தண்ணி அடிக்கக்கூடாது, கண்ட நாய்ங்க கூட படுக்க கூடாது என நான் தான் என்னுடைய நகர்வுகளை முடிவு செய்கிறேன். பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஹீரோயின்களும் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.