“ரெண்டா மாமி..” – கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை தேவிப்பிரியா..!

சீரியல் நடிகை தேவிப்பிரியா ( Devipriya )வின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் இருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக மாறினார்.

கம்பீரமான குரல் மிடுக்கான தோற்றம் என வில்லி கதாபாத்திரத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களும் தனக்குள் கொண்டிருந்த இவருக்கு பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

அவற்றை ஏற்றுக்கொண்டு ரசிகர்களை மிரட்டி வந்த இவர் தற்போதும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிடுவது மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் நடிகை தேவிப்பிரியா என்று கூறலாம்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேட்டிருந்தார் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, நான் இப்படியான அழைப்புகளை எதிர்கொண்டு இருக்கிறேன்.

எப்படி அணுகுவார்கள் என்றால்…? பெரிய விளம்பர படம் அல்லது பெரிய நடிகரின் படம் என்று நம்மை அனுப்குவார்கள். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நம்முடைய ஆசையை தூண்டிவிட்டு உச்சகட்டத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள்.

நாம் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கப் போகிறோமா..? இவ்ளோ பெரிய நடிகரின் படத்தில் நடிக்கப் போகிறோமோ..? என்ற ஆசையில் இருப்போம்.. ஒரு எதிர்பார்ப்பில் இருப்போம்.

அந்த நேரத்தில் வந்து இவருடன் நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் செய்து கொண்டால் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். நாம் ஒரு கனவு கண்டு வைத்திருப்போம் அவையெல்லாம் அந்த நொடியே சுக்கு சுக்கு உடைந்து போவதை உணர்வோம்.

ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதனால் பல பட வாய்ப்புகளை நான் தவற விட்டு இருக்கிறேன். இப்படித்தான் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பார்கள். நேரடியாக படுக்கைக்கு அழைப்பது கிடையாது.

அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவை கொடுத்துவிட்டு அந்த கனவை நிறைவேற்ற வேண்டும் என்றால் இதை செய்தால் போதும் என்று வந்து நிற்பார்கள். அந்த காலத்தில் எல்லாம் இது அபூர்வமாக நடக்கும்.

ஆனால் தற்போது சாதாரணமாக நடக்கிறது. இதனால் நான் பல பட வாய்ப்புகள் இழந்து இருந்தாலும் கூட.. மனநிறையுடன் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.. இந்நிலையில் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது., இதனை பார்த்து ரசிகர்கள் மொரட்டு கட்ட.. அக்மார்க் காட்டு தேக்கு.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.