தகாத உடலுறவு..! திருநங்கையை திருமணம் செய்த அர்ணவ்..! ஆனால், கடைசியில்… – திவ்யா ஸ்ரீதர் திடுக்கிடும் தகவல்..!

செவ்வந்தி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சக சீரியல் நடிகர் அர்ணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பலதரப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

மட்டுமில்லாமல் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அர்ணவ் குறித்த புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை திவ்யா.

நடிகர் அர்ணவ் திருநங்கை ஒருவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் பல பெண்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்த ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் நடிகர்களான திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்ணவ் குடும்பப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். என்றாலும் கூட, இவர்களுடைய திருமண விஷயம் வெளியே தெரிய இவர்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், திவ்யா வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் காவல் துறையில் கொடுத்த புகார் காரணமாக சிறைக்கு சென்று திரும்பி இருக்கிறார் அர்ணவ்.

சில மாதங்களாக பொறுமையாக இருந்த திவ்யா தற்போது மீண்டும் அர்ணவ் பற்றிய அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாகவே அர்ணவ் பற்றிய பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார் திவ்யா.

இந்நிலையில், திருநங்கையோடு திருமணம் இலங்கை பெண்ணோடு காதல் அவரை கர்ப்பம் ஆக்கியது. பிறகு கர்ப்பத்தை கலைத்துவிட்டு ஆண் பைலட் ஒருவரோடு நெருங்கி பழகி அவரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அவரை ஏமாற்றியது என பல்வேறு புகார்களை கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த திவ்யா திடுக்கிடும் உண்மைகள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.  சென்னைக்கு வந்தும் திருந்தாத அருண். ஒரு திருநங்கையோடு ஒன்றாக பழகி இருந்திருக்கிறார். அவர்களுடைய பழக்கம் உடலுறவு வரை சென்றிருக்கின்றது. இதனால் அந்த திருநங்கையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணம் முடிந்த பிறகு சிங்கப்பூரில் அந்த திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இரண்டு வருடமாக இந்த குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இவர் ஒரு முஸ்லிம் என்பதால் அங்கு வரக்கூடிய முஸ்லிம் ஆட்களிடம் நெருக்கமாக பழகி இருக்கிறார்.

மட்டுமில்லாமல் அங்கு இருக்கக்கூடிய பெண்களுக்கு ஆபாசமாக மெசேஜ் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த திருநங்கை ஒரு நாள் அர்ணவ் இல்லாத நேரத்தில் இவர் செய்து கொண்டிருக்க கூடிய சேட்டைகளை பார்த்துவிட்டார்.

இதனால் அருணாவை அப்படியே அவங்க சொந்தக்காரர்கள் ஒருவருடன் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு பிறகு அர்ணவ்வுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த திருநங்கை.

அர்ணவ் கூட எடுத்த புகைப்படங்கள் அர்ணவ்-க்கு பணம் அனுப்பிய விபரங்கள். அவர் அதன் திருநங்கையோடு என்னவெல்லாம் பேசினார் உள்ளிட்ட ஸ்கிரீன்ஷாட் களை அந்த திருநங்கை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகை திவ்யா. இந்த தகவல்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.