“மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய..” – மிச்சம் வைக்காமல் காட்டி கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

ரேஷ்மாபா பசுபுலேட்டி ( Reshma Pasupuleti ) கிளாமருக்கு பஞ்சம் இல்லாத ஆந்திர உலகைப் பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்து இருக்கும். ஆந்திராவில் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடர்ந்த ரேஷ்மா பசுபுலேட்டி தனது நடிப்பை தெலுங்கு சீரியல்களிலும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சின்ன திரையோடு நின்று விடாமல் வெள்ளித்திரைகளும் நடிப்பதற்கு ஆர்வத்தோடு இருந்த ரேஷ்மா தமிழைப் பொறுத்தவரை என்ற சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளியிட்டு தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்புத் திறனை பார்த்து ஏராளமான சீரியல்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வரிசையில் இவர் வாணி ராணி மரகத வீணை ஆண்டாள் அழகர் என் உயிர் தோழியே அன்பே வா போன்ற பல சீரியல்களில் நடைபெற்று இல்லத்தரசிகளின் மனங்களில் இடம் பிடித்தார்.

புது ரேஷ்மா சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பார்பதற்கு படு கிளாமராக இருக்கக்கூடிய இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த வரிசையில் மசாலா படம், வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2, வணக்கம் மாப்பிள்ளை, பேய் மாமா ஆகிய படங்களில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

இவர் எப்போதுமே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருப்பவர் அது மட்டுமல்லாமல் அடிக்கடி வகை வகையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில் வல்லவர்.

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது பரபரப்பாக இளசுகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் இவரது இடுப்பழகையும் முன் அழகையும் தூக்கலாக காட்டி ரசிகர்களின் மனதில் வேறு விதமான ஆசையை அலைபாய விட்டிருக்கிறார். இதனை பார்த்த இளைஞர்கள் தனது மொத்த மனத்தையும் அந்த புகைப்படத்தில் தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.

எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இது போன்ற புகைப்படத்தை பார்ப்பது அறிது என்று பேசிக்கொள்ளும் அவர்கள் இந்த புகைப்படத்திற்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் தகும் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் இப்படி அதீத கிளாமரில் ரசிகர்களை எந்த கோடையில் சூடேற்றுவது முறையா என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

தனது பார்வையின் பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனசு கில்மா உணர்வை கிளப்பிவிட்டிருக்கும் இவரது புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்கை போட்டுத் தள்ளி இருக்கிறார்கள்.