வெறும் உள்ளாடையுடன் மோசமான கவர்ச்சியில் சாந்தினி ஸ்ரீதரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

திரைப்படங்களில் நிரந்தரமாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சிகரமாக சில படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க கூடிய வகையில் தற்போது சாந்தினி ஸ்ரீதரன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் உள்ளது. இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஐந்து ஐந்து ஐந்து படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

சாந்தினி ஸ்ரீதரன்..

மேலும் சாந்தினி ஸ்ரீதரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர். இவர் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஐந்து, ஐந்து ஐந்து என்ற படத்தில் படு கிளாமராக நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். இந்த படத்தில் பரத் ஸ்ரீனிவாசன், சந்தானம், நீலமேகம் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் இவர் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வேமா ரெட்டி இயக்கிய சக்கிலிகிந்தா படத்தில் சுமந்த் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ரசிகர்களை அதிகளவு பெற்றுவிட்டார்.

இந்நிலையில் இவர் தனது மூன்றாவது மலையாளத் திரைப்படத்தில் கே எல் 10 பட்டு என்ற படத்தில் தனது அபார நடிப்புத்திறனை உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடித்து வெளிப்படுத்தியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாட நினைத்தார்கள். இதைத் தொடர்ந்து மேலும் பல மளையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அந்த வகையில் இவர் ஜிஜோ ஆண்டனி இயக்கிய டார்வின்டே பரிணாமம் என்ற மலையாள படத்தில் பிரபல நடிகர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருக்கிறார். கன்னடத்தை பொருத்தவரை ஸ்ரீ காந்தா என்ற திரைப்படம் இவர் பெயர் சொல்லும் படி அமைந்தது.

இதனை எடுத்து தென்னிந்திய படங்களில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகையாக திகழ்கிறார்.

எப்போதுமே வலைதள பக்கங்களில் இவர்கள் லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அண்மையில் இவர் ஆள், அடையாளம் தெரியாத அளவு குண்டாகி இருக்கின்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானதோடு ஐந்து ஐந்து ஐந்து பட நாயகியா இது? என ஆச்சரியமாக கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் நாற்காலி இதனைத் தொடர்ந்து இவர் தற்போது என்ன செய்து வருகிறார் என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் தெரியவில்லை.

வெறும் உள்ளாடையுடன்..

இந்நிலையில் தற்போது வெறும் உள்ளாடையோடு மோசமான கவர்ச்சியில் சாந்தினி ஸ்ரீதரன் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள்.

யாருமே எதிர்பாராத அளவு கூடுதல் கவர்ச்சியை காட்டி இருக்கும் சாந்தினி ஸ்ரீதரன் புதிய பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறாரா? என்று கேட்கக்கூடிய வகையில் புகைப்படங்களில் மோசமான கவர்ச்சி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளது.

இணையங்களில் இருந்து ரசிகர்களின் இதயத்திற்கு சென்றடைந்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இளசுகளின் கண்கள் எல்லாம் தற்போது இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் மிகுந்த மகிழ்ச்சியில் சாந்தினி ஸ்ரீதரன் இருக்கிறார் என்று கூறலாம். இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும் உங்களை விரைவில் பெரிய திரையில் சந்திக்க காத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.