அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றேன்.. ஆனா.. இது இவருக்கு தெரிய கூடாது..! படிப்பு நடிகையின் ஆர்டர்..!

இப்போது பல துறைகளில் அடிக்கடி பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய ஆங்கில வார்த்தை அட்ஜெஸ்ட்மெண்ட். இது அரசு அலுவலகமாக இருக்கும்பட்சத்தில், லஞ்சம் மற்றும் கையாடல் விஷயங்களை கூட குறிக்கும்.

ஆனால் ஆண், பெண் சம்பந்தப்பட்ட விஷயத்தில், அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரம் என்பது, ஒருவரது ஆசைக்கு இணங்குவதை குறிப்பிட்டு சொல்லும் வார்த்தையாக இருக்கிறது.

சினிமாவில் பல நடிகைகள், பல ஆண்டுகளுக்கு பின் இப்போது இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயத்தை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

ஆனால் இப்போதும் கூட அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை கூற மறுக்கின்றனர்.

அட்ஜெஸ்மெண்ட்

பல முன்னணி நடிகைகள் பலர், குறிப்பிட்ட தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல் கட்சி பிரமுகர்கள், முன்னணி ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்டில் இருந்தவர்கள்தான். இப்போதும் இருப்பவர்கள்தான்.

ஏனெனில் அவர்கள் தயாரிப்பாளராக தயாரிக்கும் படங்களில் நடிக்க, அவர்கள் இயக்கநர்களாக இயக்கும் படங்களில் நடிக்க, அவர்கள் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால், அவர்களை சந்தோஷப்படுத்துவது மிக முக்கியம்.

இதில் ஒளிவு மறைவு என்பது மற்றவர்களுக்கு தானே தவிர, சம்பந்தப்பட்ட அவர்களுக்குள் அது இல்லை. அந்த காலத்தில் சிவாஜி படங்களில் அதிகமாக நடித்தவர் கேஆர் விஜயா. எம்ஜிஆர் படங்களில் அதிகமாக நடித்தவர்கள் லதா, சரோஜா தேவி.

ரஜினி படங்களில் அமலா, கமல் படங்களில் ஸ்ரீதேவி, விஜயகாந்த் படங்களில் ராதிகா, பிரபு படங்களில் குஷ்பு, சரத்குமார் படங்களில் ஹீரா என தொடர்ந்து நடித்த போது, அவர்களுக்குள் நெருக்கம் இருந்ததாக கிசுகிசுக்கள் இருந்தன. ஆனால் உறுதிபடுத்தும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்களும் நடந்தன.

கேரளா மலம்புழா ஷூட்டிங்

நடிகை விசித்ரா கூட, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்த ஒரு பகீர் விஷயத்தை அம்பலப்படுத்தினார். அது பயங்கர வைரலானது.

பல ஆண்டுகளுக்கு முன், கேரளா மலம்புழாவில் ஒரு தெலுங்கு நடிகர் தன்னை, நைட் ரூமுக்கு வந்துடு என்ற சொன்னதை சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அது தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணன்தான் என, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள், நடிகர்களுடன், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், படிப்புக்கு பெயர் போன அந்த நடிகை. இப்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயார் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார்.

படிப்பு நடிகை

இனியும் நாம் வீம்பு பிடித்தால் வேலைக்கு ஆகாது என புரிந்துக்கொண்ட படிப்பு நடிகை, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள தயார் என்றும், ஆனால் இந்த விவரம் தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறாராம்.

இத்தனை நாள் தூண்டிலில் சிக்காத மீன், இப்போதே தானே அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பது, அவர் மீது கண் வைத்திருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு இந்த தகவல், நாவில் பட்ட ஐஸ்கிரீம் தருவதை போல சில்லென்று இருக்கிறதாம்.

பட வாய்ப்பு தந்தால் நான் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றேன். ஆனால் இது அம்மாவுக்கு தெரிய கூடாது என்ற படிப்பு நடிகையின் ஆர்டர் நிறைய பேரை உசுப்பி விட்டிருக்கிறது. படிப்பு நடிகை காட்டுல இனிமேல் அடைமழைதான்.