நான் இந்த ஆணுறை யூஸ் பண்றேன்.. டென்ஷன் ஆன ஃபாத்திமா பாபு கொடுத்த செருப்படி பதில்…

90ஸ் முதல் 20ஸ் ஆரம்பக்கட்டம் வரை பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ஃபாத்திமா பாபு. இவர் நடிகையாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் பிரபலம் ஆகினார்.

பொதிகை தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் ஃபாத்திமா.

இதையும் படியுங்கள் : “உடம்பில் பொட்டு துணி இல்லாம நான் இருந்த விஷயத்தை அவங்ககிட்ட சொன்னாரு..” காதல் கணவன் குறித்து சம்யுக்தா விளாசல்..!

தொலைக்காட்சியை தாண்டி மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர் தாலியா தகரமா என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடரை இயக்கவும் முயற்சித்தார்.

இவர் முன்னாள் முதல்வர் செயலலிதா அ.தி.மு.கவின் தலைமையிடத்தில் இருந்தபோது அக்கட்சியில் இணைந்தார்.

இவருடன் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமியும் இணைந்தார். இவர்களை அதிமுகவின் தலைமைப் பேச்சாளர்களாக 2013 இல் ஜெயலலிதா நியமித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : வெறும் உள்ளடையோடு முதன் முறையாக அந்த இயக்குனர் முன்பு நின்னேன்.. கூச்சமின்றி கூறிய நயன்தாரா..!

சில வருடங்கள் பீல்டு அவுட் ஆகி வீட்டிலேயே இருந்து வந்த ஃபாத்திமா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் விஷயம் என்னவெனில் பாத்திமா பாபுவிடம், ஃபேஸ்புக்கில் நெட்டிசன் ஒருவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எக்குத்தப்பாக கேள்வி கேட்டுள்ளார்.

அதாவது, “உங்க ஆத்துக்காரர் இந்துதானே.. உங்க குடும்பத்துல ஒரு இந்து பெயர் கூட இல்லையே பாத்திமா மேடம்? வெரி பேட் அண்ட் சேட்” என கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஃபாத்திமா பாபு, “எங்க குழந்தைகளைக் கேக்கறீங்கன்னா அவருக்கு பிரச்சனை இல்லை.. உங்களுக்கு என்ன?” என ரிப்ளை கொடுத்தார்.

அப்பவும் விடாத அந்த நபர் தொடர்ந்து , “நியாயத்தை தானே கேட்டேன்.. இது பொது மேடை.. நான் எவ்விதத்திலும் தவறாக கேட்கவில்லை” என்றார்.

உடனே சட்டுனு கோபம் அடைந்த பாத்திமா பாபு, “நான் ஒரு இந்துவை பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் செய்துகொண்டதால் இஸ்லாமிய பெயர்கள் இருக்கிறது. அதனால், பொத்திட்டு போகவும்” என்று காட்டமாக கூறினார்.

இதையும் படியுங்கள் : வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த செய்த மாப்பிள்ளை – ரகசியம் உடைத்த நடிகர்

உடனே, பொது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், அதனால் கேட்டேன் என அந்த நபர் பதில் கொடுக்க, அதற்கு டென்ஷனான பாத்திமா பாபு,

“பொதுமேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றீங்கனு கூட கேப்பீங்களோ.. பொது மேடையாம்ல பொது மேடை” என கோபமாக பதில் அளித்து அந்த நபரை வாயடைக்க வைத்தார்.