ஆண்கள் அந்த இடத்தில் தொட்டால் என்ஜாய் பண்ணனும்.. வெக்கமின்றி கூறிய ரேகா நாயர்…!

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான ரேகா நாயர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்த புகழ் பெற்றார்.

குறிப்பாக இவர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த இரவின் நிழல்கள் படத்தின் அரை நிர்வாணமாக நடித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்.

நடிகை ரேகா நாயர்:

அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவார் .

அத்துடன் யூடியூப் எடுக்கும் பேட்டிகளில் மிகவும் மோசமாக தன் மனதில் பட்ட ஆபாசமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி அதிர வைப்பவர் ரேகா நாயர்.

அண்மையில் கூட பயில்வான் ரங்கநாதன் தன்னை மோசமாக பேசி இழிவுபடுத்ததாக கூறி அவரை நடுரோட்டில் வைத்து இழுத்து அடித்ததெல்லாம் பெரும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை ரேகா நாராயரின் கருத்து இணையவாசிகளிடம் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது. அதில் அவர் பேசியதாவது. என்னுடைய மகள் ரொம்பவும் செல்லமாக வளர்க்கப்பட்டவள். அவர் என்னுடைய வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டார்.

மகளுக்கு பாடம் எடுத்த ரேகா நாயர்:

ஆனால் அவளுக்கு எல்லா வேலையுமே தெரியும் . போடிங் ஸ்கூல்ல தான் அவ படிச்சா அது மட்டுமில்லாமல் அவர் ஏஜ் அட்டென்ட் பண்ணும் போது அவளுக்கு எல்லா விஷயத்தையும் நான் சொல்லிக் கொடுத்தேன்.

குறிப்பா பேட் எப்படி வைக்கணும்? அப்படிங்குறது முதல் இருந்து இந்த வயசுல ஆண்களை பார்த்தால் எப்படிப்பட்ட உணர்வுகள் உண்டாகும் அப்படிங்கிற வரைக்கும் எல்லா விஷயத்தை சொல்லிக் கொடுத்தேன்.

நீ அதுக்காக ஆண்களை பார்த்தாலே பேசக்கூடாது ஒதுங்கிப் போகணும் என்று நான் சொல்லியதே கிடையாது.

எல்லா ஆண்களோடும் பழகு உனக்கு எந்த பையனை பிடித்து இருக்கோ அவனுடன் இரண்டு வருடம் கூட தொடர்ந்து பேசு அவன் எப்படிப்பட்டவனா இருந்தாலும் பரவாயில்ல.

ரோட்டில் பிச்சை எடுப்பவனாக இருந்தாலும் கூட பரவால்ல. அவன் கருப்பா வெள்ளையா தாடி வைத்தவன் தாடி வைக்காதவன் எப்படி எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி உனக்கு பிடித்திருந்தால் நீ பழகு.

எவன் கூட வேணாலும் போ….

ஆனால் புரிந்துகொண்டு பழகு. இந்த வயதில் தான் இது போன்ற எண்ணங்கள் வரும். அதாவது 16 முதல் 24 வயது வரை அதுபோன்ற எண்ணங்கள் வரும்.

அதை நீ நின்று எதிர்கொண்ட சமாளித்து வரணும். நீ யாரை வேண்டுமானாலும் பாரு எப்படி வேண்டுமானாலும் பாரு.

உனக்கு பிடித்திருந்தால் நீ பழகிக்கொள் என்றுதான் நான் அவளிடம் சொல்லி வளர்த்திருக்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் இந்த இந்த காலகட்டத்தில் சோசியல் மீடியா போன்ற வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகத்தில் நன்றாக புரிந்து கொண்டு முதலில் பழக வேண்டும்.

அதுதான் முக்கியம். கண்மூடித்தனமாக பழகுவது மிகப்பெரிய தவறு என நான் சொல்வேன். நம்முடைய இந்த சமுதாயத்தில் ஆண்மகன் என்றால் இப்படித்தான் என்று அவருக்கான ஒரு பிம்பத்தை நாம் ஏற்படுத்திவிடுகிறோம்.

ஆண்கள் பாவப்பட்ட ஜென்மம்:

அதாவது ஆண்மகனாக பிறந்து விட்டால் அவன் முதலில் அம்மாவுக்கு சம்பாதிச்சு போட வேண்டும்.

அதன் பிறகு பொண்டாட்டிக்கு சம்பாதிச்சு போடணும். பிள்ளைகளுக்கு சம்பாதித்துப் போடணும் அப்புறம் செத்துப் போயிடனும்.

அவனுக்கான ஒரு ஆசையோ லட்சியமோ வாழ்க்கையில் இருக்கவே கூடாது என்பதுதான் நம் சமுதாயம் ஆண்மகன்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

எனக்கு மகன்கள் இல்லை இருந்திருந்தால் நானும் அதை சொல்லி இருப்பேன். என் மகளிடம் தான் இதைத் நான் சொல்லி இருக்கேன்.

உனக்கு வர கணவன் காதலன் பையன் யாராக இருந்தாலும் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான். இன்னொரு விஷயத்தை சொல்லிக்க விரும்பறேன்.

உனக்கு எந்த மாதிரி டிரஸ் போடணும்னு நினைச்சாலும் அதையே போடு ஆனால் அதுனால் வரும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும்.

அதாவது மாடர்ன் டிரஸ் அணிய வேண்டும் என்றால் அணிந்து கொண்டு போகும் போது ஒருவன் உன் இடுப்பில் கை வைக்கிறான் என்றால் அதையும் நீ சமாளிக்க தான் வேண்டும்.

நான் சேலை கட்டி கொண்டு போனால் இடுப்பில் ஒருத்தன் கை வைக்கிறான் என்றால் அதற்கும் நான் தயாராக தான் இருப்பேன்.

இடுப்பு புடிச்சாலும் பரவாயில்ல:

பொதுவாக பெண்கள் யாரும் அதுபோன்ற மனநிலையில் இருப்பதில்லை. அடுத்தவர்கள் பார்க்க வேண்டும்.

அடுத்தவர்களை கவர்ச்சியாக காட்டி இழுக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற கவர்ச்சி ஆடைகளை அணிகிறார்கள்.

ஆனால் அதை யாரேனும் தவறான பார்வையில் பார்த்தோலோ இதுபோன்ற ஏதேனும் நடந்து கொண்டாலும் உடனே கோவம் பொத்துகிட்டு வருகிறது.

இது எந்த விதத்தில் நியாயம்? தப்பு பண்ண தூண்டுவதே பெண்கள்தான்… இதுபோல் செய்துவிட்டு ஆண்கள் பழிபோட்டு பேசுவது மிகப்பெரிய தவறு என்று தான் என்னை பொறுத்தவரை நான் சொல்வேன் என அந்த பேட்டியில் ரேகா நாயர் கூறி இருக்கிறார்.