நானும் மனுஷி தானே.. அது எனக்கு பிடிக்கும் அதனால செய்கிறேன்.. கூச்சமின்றி கூறிய அனிகா..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து அதனை அடுத்து ஹீரோயினி அந்தஸ்தை ஏற்றி பிடித்திருக்கும் சுரேந்திரன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

தென் இந்திய மொழிகளில் தற்போது ஹீரோயினியாக களம் இறங்கி  இருக்கும் இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் அவருக்கு ரீல் மகளாக நடித்து பிரபலமானார்.

நான் மனுஷி தான்..

கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுநகர் பெற்றிருக்கும் இவர் சமூக வலைத் தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார்..

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் புட்ட பொம்மா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக உருவெடுத்திருக்கும் அனிகா தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் பிடி சார் என்ற படத்தில் நடித்து வரக்கூடிய அனிகா கிளாமரான உடைகளை அணிந்து ரசிகர்களை அடிக்கடி திணற வைத்து விடுவார். அந்த வகையில் இன்ஸ்டால் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

எனக்கு பிடிக்கிறதுனால செய்யறேன்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் கலவை ரீதியான விமர்சனங்களை பெறுவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

குறிப்பாக உடைகள் விஷயத்தில் இவர்களைப் பற்றி பல்வேறு விதமான கிசுகிசுக்கள் புகைத்த வண்ணம் இருக்கும்.

அந்த வகையில் சினிமாவில் நடிக்கக் கூடிய பெண்களுக்கும் அபிலாசைகள் இருக்கும். அவர்கள் கவர்ச்சியான உடை அணிவது என்பது தனிப்பட்ட விஷயம் மற்றும் விருப்பம். எப்போதும் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு தக்கவாறு உடைகளை அணிவார்கள்.

கூச்சமின்றி பேசிய அனிகா சுரேந்திரன்..

பெண்கள் எப்படிப்பட்ட உடல் அணிந்தாலும் அதற்கு விமர்சனம் செய்கிறார்கள்.அத்துடன் கண், காது, மூக்கு என தவறாக சித்தரித்து பேசுபவர்கள் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் நானும் ஒரு மனுஷி தானே எனக்கும் இது போன்ற ஆசைகள் இருக்காதா? என்று ஓபனாக பேசி இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதோடு அவர் தனக்கு எந்த உடை பிடிக்குமோ அந்த உடையை தான் அணிகிறார். இருந்தாலும் அவரும் ஒரு மனிதர் என்று கூறிய விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

மேலும் எனக்கு பிடித்திருப்பதால் மாடர்ன் உடை அணிகிறேன். இதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. நானும் மனுஷி தானே என கூறியுள்ளளார் அனிகா சுரேந்திரன்.

 இந்த விஷயம் பற்றி அவர்கள் நண்பர்களோடு ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் அக்கடான்னு நாங்க உடபோட்டா அதை துக்கடான்னு நீங்க எடை போட்டா என்ற கமலஹாசனின் திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல் வரிகளை நினைவுகூர்ந்து அனிதா சுரேந்தரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.