முன்னழகு தஞ்சாவூரு.. பின்னழகு தாஜ்மஹால்.. தாரள கவர்ச்சியை அள்ளி வீசும் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை தமிழ் நடிகைகளை விட மும்பையைச் சேர்ந்த நடிகைகளின் ஆதிக்கம் ஒரு காலகட்டத்தில் அதிகரித்தது. அந்த வகையில் மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் திரை உலகில் நடிகையாக ஜொலித்தார்.

அந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு கே ஆர் விஷ்வா இயக்கத்தில் வெளி வந்த காதலாகி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்ய பட்டதை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..

அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் மொழியில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக யுத்தம் செய், மெகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு மற்றும் ஜித்தன் 2 போன்ற படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் மக்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனை அடுத்து தொடர்ந்து புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்ததை அடித்து 2023 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி சீசன் 4 பங்கேற்ற இவர் பல ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

முன்னழகு தஞ்சாவூர்..

தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது பச்சை புடவையில் பாங்காக காட்சியளித்திருக்கிறார்.

இதனைப் பார்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் புடவையில் கூட இப்படி கவர்ச்சியை காட்ட முடியுமா? என்ற கேள்வியை கேட்டு இருப்பதோடு மரகத சிலையாய் ஜொலிக்கும் இவர் முன் அழகையும் பின்னழகையும் எடுப்பாக காட்டி இருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

மல்லிப்பூ சகிதமாக பின் அழகை காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்திருப்பதோடு ட்ரெடிஷனல் லுக்கில் காட்சி அளித்திருக்கும் இவரை தேவதையாக அனைவரும் பாவித்து வர்ணித்து இருக்கிறார்கள்.

தாராள கவர்ச்சியில்..

மேலும் தாராள கவர்ச்சியை காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மன கிளர்ச்சியை கிளப்பி விட்டு இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய தூண்டியுள்ளது.

இதனை அடுத்து இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல்களை பாடி இவரை பங்கமாக கலாய்த்து இருப்பதோடு மட்டுமல்லாமல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படமானது தற்போது இணையங்களில் ட்ரெண்டிங் ஆன புகைப்படமாக மாறி விட்டதால் இவருக்கு மீண்டும் புதிய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பின்னழகில் தாராளம் காட்டி இருக்கும் தஞ்சாவூர் சிற்பத்தை சோழர் குல செல்வியாக நினைத்து பாராட்டு இருக்கிறார்கள்.