மருமகள் கூட நீச்சல் உடையில் நடித்த சத்யராஜ்..! அவரே வெளியிட்ட தகவல்..!

தமிழ் திரை உலகில் ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களை செய்து வந்த நடிகர் சத்தியராஜ் அதனை அடுத்து வில்லனாக அறிமுகம் ஆனார். இவர் தனது மிரட்டல் தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

தமிழ் இயக்குனர்களில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த மணிவண்ணனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார். இவர்களது காமினேஷன் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் ரசிக்க வைக்க கூடிய வகையில் இருந்தது.

நடிகர் சத்யராஜ்..

மேலும் இவர் பேசக்கூடிய வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து இருந்தது. குறிப்பாக தகடு தகடு.. என்னமா கண்ணு.. போன்ற வசனங்களை இன்று வரை திரைத்துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் சொல்லக் கூடிய வசனங்களில் ஒன்றாகி உள்ளது.

வரலாற்று காவியமான பாகுபலி கட்டப்பனாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் எம்ஜிஆர்ரை போல பேசியும் நடித்தும் அசத்தக்கூடிய தன்மை கொண்டவர்.

இதனை அடுத்து ஹீரோவாக தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த வால்டர் வெற்றிவேல் திரைப்படம் வசூலை வாரி தந்ததோடு மட்டுமல்லாமல் சத்யராஜின் மறுபக்கத்தை  வெளிப்படுத்தியது.

மருமகள் கூட நீச்சல் உடையில்..

இந்நிலையில் தற்போது சத்தியராஜ் பல முன்னணி ஹீரோயனியோடு இணைந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளி வந்த  திரைப்படத்தில் அப்பாவாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து நிகழ்ச்சி ஒன்றில் தேசிய சத்யராஜ் பல்வேறு வகையான விஷயங்களை ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அவரை வெளியிட்ட தகவல்..

அந்த வகையில் அவர் பேசும் போது வேதன் என்ற படத்தில் நடிகை அமலாவுக்கு மாமனாக நடித்திருக்கிறார் என்ற விஷயத்தை ஓபன் ஆக சொல்லிவிட்டார். இதனை அடுத்து ஜி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருப்பதாக கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு அம்பிகாவோடு மிஸ்டர் பரத் படத்தில் எனக்கு மருமகளாக நடித்துவிட்டு ரசிகன் படத்தில் ஒரு ரசிகை என்ற படத்தில் தனக்கு ஜோடியாக நடித்திருப்பதை கூறி பிரமிப்பை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் மருமகளுடன் நீச்சல் உடையில் சத்தியராஜ் என்று சொன்னதோடு அவரை கலாய்த்து தள்ளியும் இருக்கிறார்கள்.