கழிவறையில் நின்று தொடையை காட்டும் கிளாமர் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ருஷ்டி டாங்கே..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே யுத்தம் செய் என்ற தமிழ் படத்திலும் ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2011-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தால் அதனை அடுத்து 2014-இல் வெளி வந்த மேகா என்ற திரைப்படத்தில் மேகாவதி என்ற கேரக்டர் ரோல்லை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே..

2014-இல் வெளி வந்த மேகா திரைப்படத்தை அடுத்து இவருக்கு அதிகளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

 அந்த வகையில் 2015 லேயே இவர் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வருசநாடு போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமா வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

செல்பி புள்ள தொடையை காட்டி..

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் போட்டோ ஷூட்டுகளை நடத்தி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் செல்ஃபி புள்ள என்று சொல்லக்கூடியது வகையில் கையில் செல்போனுடன் மேனி அழகை முழுமையாக காட்டி காட்சியளித்திருக்கிறார்.

அதுவும் மாடல் உடையில் முட்டிக்கொண்டிருக்கும் முன்னழகு மூச்சு முட்ட வைக்க கூடிய வகையில் எடுப்பாக தெரிவதால் ஏக்கத்தின் உச்சத்தில் இருக்கும் ரசிகர்கள் முன்னழகை பார்க்கவா? இடையழகை பார்க்கவா? தொடையழகை பார்க்கவா? என்ற கேள்விகளை விடுத்திருக்கிறார்கள்.

மேலும் வித்தியாசமான பச்சை உடையில் இச்சையை மூட்டி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

கழிவறையில் நின்று தொடையை காட்டும் கிளாமர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ஸ்ருஷ்டி டாங்கே திகழ்வதாக சொல்லி இருப்பதோடு அந்த குட்டி இடையில் குடியேற என்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக கேட்டிருக்கிறார்கள்.

எப்ப கிளாமர் ஸ்பெஷலிஸ்ட் ஆனாரு..

சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்ற குடை வகையில் பிரி ஹேரில் மெர்சலாக ரசிகர்களை கட்டி போட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தீயாய் பரவி வருகிறது.

இதனை அடுத்து என்ன விலை கொடுத்தாவது இந்த அழகியை விலைக்கி வாங்கி விட வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து புகைப்படங்களை பார்த்து லைக் அள்ளித் தந்து புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ தேவதை வந்து விட்டால் என்ற பாடலை பாடி இமைக்காமல் அவரது புகைப்படங்களை தொட்டு தொட்டு பார்த்து காதல் மொழியில் பிதற்றி வருகிறார்கள்.

வாழ்க்கையில் பிறந்த பயனை அடைய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த புகைப்படத்தை மறக்காமல் பாருங்கள் என்று சொல்லி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.