கொசுவலை போன்ற உடை.. அத்தனையும் அம்சமா தெரியுது.. இளசுகளை சூடேற்றும் சாந்தினி..!

சாந்தினி தமிழரசன் ஒரு மிகச்சிறந்த தமிழ் நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து அசத்தியோடு ரசிகர்கள் பலரையும் பெற்றிருக்கிறார்.

சென்னையில் இருக்கும் நுங்கம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்த இவர் அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து சென்னையில் இருக்கும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காட்சி தொடர்பில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு இளம் கடை பட்டத்தை பெற்றவர்.

நடிகை சாந்தினி..

நடிகர் சாந்தினி தனது 17 வது வயதில் 2007-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அழகி போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

எனினும் இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் 2009-ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இதை பார்த்த இயக்குனர் பாக்கியராஜ் இவருக்கு அழைப்பை விடுத்ததை அடுத்து பாக்யராஜை சந்தித்தார்.

இதனை அடுத்து பாக்யராஜிடம் தனது திறமையை நிரூபித்ததை அடுத்து சித்து +2 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு வெற்றி தராததை அடுத்து 2010-ஆம் ஆண்டில் படித்துறை என்ற படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனால் இந்த படத்தை முன்னணி நடிகராக இருந்த ஆர்யா தயாரித்தார். எனினும் இந்த படம் இன்று வரை திரைக்கு வரவில்லை.

கொசு வலை போன்ற உடை..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கொசு வலை போன்ற உடையை அணிந்து மேனி அழகு அம்சமாக வெளியே தெரியக்கூடிய வகையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படத்தில் சிரித்தபடி தந்திருக்கும் போசை பார்த்து அப்படியே மயங்கி இருக்கும் ரசிகர்கள் சரக்கு அடிக்காமல் போதை ஏற்றக்கூடிய வகையில் இவரது ஒவ்வொரு ஸ்டில்லும் உள்ளது என்று சொல்லி சொல்லி விட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் இந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வரும் அவர்கள் இந்த புகைப்படங்களை நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

அத்தனையும் தெரிய சூடேறிய இளசுகள்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பில் ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பதால் இளசுகளின் மனது சூடேறிவிட்டது என்று சொல்லலாம்.

பார்க்கும் போது அது போன்ற எண்ணங்களை தோன்றக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமல் அதிகளவு லைக்குகளையும் அள்ளித் தந்திருப்பதால் விரைவில் புதிய பட வாய்ப்புகள் இவர் வாயிலை வந்து தட்டும்.

இன்னும் சில ரசிகர்களோ பிங்க் நிறத்தில் அணிந்திருக்கும் டிரடிஷனல் புடவையில் ஆளை மயக்கும் அழகில் அப்படியே இருக்கிறார் என்று சொல்லி கவிஞர்களைப் போல வார்த்தைகளால் வர்ணனை செய்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகு விரித்து பறக்க கூடிய மனநிலை ஏற்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.