அது அப்படியே இன்னமும் இருக்கு.. நான் பாத்திருக்கேன்.. நீலிமா ராணி வேதனை..!

1998 -ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி பிறந்த நீலிமா ராணி ஒரு மிகச் சிறந்த தமிழ் நடிகை சின்னத்திரையில் நடிகை ஆகவும் விளங்குகிறார். தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக 1992 ஆம் ஆண்டு கமல் நடித்த தேவர்மகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து வளர்ந்த பிறகு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்த இவர் பல சீரியல்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.

நடிகை நீலிமா ராணி..

நீலிமா ராணியை பொருத்த வரை தேவர் மகன் திரைப்படத்திற்கு பிறகு 50-ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்கள் நடித்த இவர் முற்பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் மூலம் மிகச் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்ற இவர் மூலம் பண்ணையாரும் பத்மினியும், முரண், சிலந்தி, மொழி, இதயத்திருடன், அமளி துமளி, இருவர் உள்ளம் போன்ற படங்களில் பல்வேறு கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியவர்.

அது அப்படியே இன்னும் இருக்கு..

சின்னத்திரையை பொறுத்த வரை இவர் நடிப்பில் வெளி வந்த தொடர்களான மெட்டிஒலி, கோலங்கள், புதுமைப்பெண்கள் போன்றவை ரசிகர்களின் மனதில் நீங்கள் இடத்தை பிடித்ததோடு இவரை அவர்களின் வீட்டு பெண்ணாகவே நினைக்க வைத்தது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது குடும்பம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

அந்த வகையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது அது அப்படியே இன்னும் இருக்கு என்ற முக்கிய விஷயத்தை சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.

இதற்குக் காரணம் இவர் திருமணம் செய்து கொண்ட கணவருக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் புகைப்படங்களை இணையங்களில் வெளியிடும் போது இவர் யார் உங்கள் தாத்தாவா? என்று பலர் கேட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

நான் பார்த்திருக்கேன்..

இது போன்ற பல பதிவுகளை பல கேள்விகளையும் அடிக்கடி இணையதள வாசிகள் தன்னை கேட்டு வருவதாக சொல்லி இருக்கக் கூடிய நடிகை நீலிமா தேவி இது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தற்போது ரசிகர்களின் மதிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொதுவாக அந்தக் காலத்தில் பத்து வயதில் இருந்து 16 வயது வரை வயது வித்தியாசம் உள்ள ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து கொடுப்பது புதிதான ஒன்றல்ல என்பதை அறிந்து கொள்ளாமல் இன்றைய தலைமுறை ஏன் இது போன்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார்கள். இது அவர்களது பர்சனல் என்பது தெரிய வேண்டாமா?

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் பொருளாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை நீலிமா ராணி, சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்ததை அடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மீண்டும் நடிக்க களம் இறங்கி இருக்கக்கூடிய விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் சொல்லி வருவதோடு இந்த வயது வித்தியாசம் குறித்து இணையதள வாசிகள் வெளியிடும் கருத்துக்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.