செம்ம லெக் பீஸ்.. வெறும் கோட்.. கீழ ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாக கொண்டு அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் .

பின்னர் மலையாளத்தில் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அதில் நடித்து வந்த நயன்தாராவுக்கு ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நயன்தாராவின் அறிமுகம்:

அப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நயன்தாரா.

அப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பாவாடை தாவணி அணிந்து கொண்டு பவ்யமான பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதை அடுத்து இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார்.

தொடர் வெற்றி படங்கள்:

இந்த திரைப்படம் நயன்தாராவின் கெரியரில் மைல் கல்லாக பார்க்கப்பட்டது. அதை எடுத்து சிவாஜி ,கஜினி, வல்லவன், குசேலன், ஆதவன் ,பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம் ,தனி ஒருவன், நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ச்சியாக நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே நயன்தாரா சில பல சர்ச்சைகளிலும் சிக்கினார் .

குறிப்பாக காதல் சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா பிரபுதேவா மற்றும் சிம்புவுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவர்களை பிரிந்து விட்டார் .

அதன் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த நயன்தாராவுக்கு அறம் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

கதையின் நாயகியாக நயன்தாரா:

அந்த திரைப்படத்தில் வேறொரு நயன்தாராவை ரசிகர்களால் பார்க்க முடிந்தது. அந்த திரைப்படம் அவருக்கு மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் மாபெரும் வெற்றியை குவித்தது .

அறம் திரைப்படத்தை தொடர்ந்து. இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன், அன்னபூரணி உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டார் .

இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் .

குழந்தை பிறப்புக்குப் பிறகும் நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். குடும்ப வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் மாஸ் என்ட்ரி:

இதனிடையே பாலிவுட் சினிமாவிற்கு சென்று அங்கு முதல் படமே ஸ்டார் நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடி போட்டு நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை பெற்று நயன்தாராவுக்கு பெயரும் புகழும் பாலிவுட்டிலும் தேடித் தொடுத்தது .

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்து இடையில் கிளாமரான உடைகளை அணியாமல் தவிர்த்து வந்தார் நயன்தாரா .

கீழ ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் நயன்தாரா:

தற்போது திடீரென மீண்டும் கவர்ச்சியாக வலம் வரத் துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு கீழே பேண்ட் கூட போடாமல் படு சூடாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் செம்ம லெக் பீஸ் என நயன்தாராவை ஏடாகூடமாய் ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோ சூட் ஆக இருந்தாலும் இந்த புகைப்படம் தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடுத்தக்கது.