“பட்டர் தடவுன பன்னு…” முன்னழகை முழுசா காட்டி மூடேற்றும் வாணிபோஜன்..!

1988-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி வாணி போஜன் ஊட்டியில் பிறந்தவர். இவர் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரை வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

அந்த வகையில் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆகா தொடரில் நடித்ததை அடுத்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் போன்ற சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார். 

நடிகை வாணி போஜன்..

சன் டிவியில் இவர் நடிப்பில் வெளிவந்த தெய்வமகள் சீரியலானது ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரையும், பேமஸையும் பெற்று தந்ததோடு மிகச் சிறந்த ரிச்சை கொடுத்தது. 

இதனை அடுத்து இவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்ததை அடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் 2016 -ஆம் ஆண்டு வெளி வந்த காமெடி ஜங்ஷன் மற்றும் 2017-இல் வெளி வந்த அசத்தல் சுட்டிஸ்சில் விருந்தினராகவும், தலைவராகவும் கலந்து கொண்டார். 

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியில் தலைவராக பணியாற்றிய இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

அந்த வகையில் 2010-ஆம் ஆண்டு ஒரு இரவு என்ற தமிழ் படத்தில் நடித்த இவர் 2012-ஆம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2020-இல் வெளி வந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நடிகையாக நிலைத்து விட்டார். 

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றிருக்கக் கூடிய இவர் கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருதுகளையும் வென்றவர். 

பட்டர் தடவுன பன்னு.. 

சமூக வலைத்தளம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய வாணி போஜன் அண்மையில் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்களை கட்டிப்போட்டு விட்டது. இந்த புகைப்படத்தை பார்த்து பட்டர் தடவுன பண்ணு என்று அவரை ரசிகர்கள் வர்ணித்து இருக்கிறார்கள். 

அந்த அளவு தனது பளபளப்பான மேனியின் முன்னழகு வெளியே தெரியக்கூடிய வகையில் மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமான பார்வை பார்த்து அனைவரையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்து இரவு உறக்கத்தை இழந்து இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு மட்டுமல்லாமல் கண்களால் ஜாடை பேசி இருக்கும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இவரது புகைப்படத்தை பார்த்து இவர் விரைவில் தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவதற்கான சூழ்நிலைகள் அதிகரித்து இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

முன்னழகை முழுசா காட்டி மூடேற்றும் வாணிபோஜன்..

மேலும் இந்த புகைப்படத்தில் மேலே எதுவும் போடாமல் முன் அழகை முழுசாக காட்டி மூடேற்றி இருக்கும் வாணி போஜனை பார்த்து என்னம்மா இப்படி பண்றீங்க என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து இருக்கிறார்கள். 

முன்னழகு மட்டுமல்லாமல் பின் அழகையும் எடுப்பாக காட்டக்கூடிய வகையில் இவரது புகைப்படம் இருப்பதால் பின்னழகையும் ரசித்து வரும் ரசிகர்கள் இவருக்கு தங்கள் சொத்தில் பாதியை எழுதி வைத்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள். 

பார்ப்பதற்கு பார்பி டால் போல காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு அவர்கள் மனது சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளதால் புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்கள் பெற்ற இன்பத்தை பங்கிட்டு கொண்டார்கள். 

இந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்தால் உங்கள் மனதிலும் அது மாதிரியான எண்ணங்கள் தோன்றும். மேலும் நீங்கள் அந்த மாதிரி எண்ணங்களால் சலனப்படுவீர்கள்.