ரம்பா எல்லாம் சும்மா.. பிரம்மாண்ட தொடையை காட்டி.. சூட்டை கிளப்பும் சித்தி இத்னானி..!

பார்க்க, பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நடிகை சித்தி இத்னானி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் முதல் முதலாக ஜம்ப லகிடி பம்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் 2018-ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் 2022 – இல் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு போடு இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிகை சித்தி இத்னானி..

நடிகை சித்தி இத்னானி இந்த படத்தில் நடித்ததற்காக விமர்சன நீதியாக பாராட்டுகளை பெற்று இவர் 2023-இல் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட இவர் 2023-ஆம் ஆண்டு காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த இவருக்கு தற்போது இருக்கும் அதிக அளவு போட்டியின் காரணமாக திரைப்படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் இவர் குஜராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய சித்தி இத்னானி தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகும் எடுப்பான தொடைகளுக்கும் மெருகேறி பெறுவதால் ரம்பா எல்லாம் சும்மா என்று சொல்லக்கூடிய வகையில் மிகப்பிரமாண்டமான தொடையை காட்டி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை நச்சென்று ஒட்டிக்கொண்டதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ரம்பா எல்லாம் சும்மா..

மேலும் ரசிகர்கள் அனைவரும் தேக்கில் செய்த உடம்பா? வெண்ணெயில் பண்ணிய தொடையா? என்று பக்குவமாக அவரோடு பாங்காக பேசி வருவதோடு மட்டுமல்லாமல் தொடையை விலகிய ரம்பாவையே ஓரம் கட்டி விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.

பார்க்கும் போதே பளபளக்கும் தொடையழகை பார்த்து ஊத்துக்குளி வெண்ணெயில் செய்த தொடையோ என்ற வினாவை வைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகில் சொக்கி விட்டதாக சொல்லிவிட்டார்கள்.

பிரம்மாண்ட தொடையைக் காட்டி சூட்டை கிளப்பிய சித்தி..

இதனை அடுத்து தனது பிரம்மாண்ட தொடையைக் காட்டி சூட்டை கிளப்பியிருக்கும் சித்தி இத்னானி இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே எந்த புகைப்படங்கள் தான் கூடுதல் அழகில் மிளுருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

முன்னழகும் இடையிலிடமும் தொடை அழகும் ஒரு சேர ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு வகையில் வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இளசுகளின் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இளைஞர்களின் மனதில் ஆசையை அதிகரித்து இருப்பதாக பேசி வரும் இவர்கள் இந்த புகைப்படத்தால் இரவு உறக்கத்தையும் தொலைத்து விட்டார்கள்.

இவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் சிங்கிள் பசங்களை புரட்டிப் போட்டு இருக்கக்கூடிய வகையில் மனதில் பல்வேறு விதமான சிந்தனைகளை ஓட வைத்து சிறகடித்து பறக்க வைத்துள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு இரவு முழுவதும் அந்தப் புகைப்படத்துடன் உறங்குவீர்கள்.