மீன் வலையில உடை.. முன்னழகைக் முழுசா காட்டி சூடேற்றும் கிரண்.. ஏக்கத்தில் கிரங்கும் ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான வடக்கத்திய பெண்ணான நடிகை கிரண் ஓ போடு பாடலின் மூலம் எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியவர்.

தற்போது திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததை அடுத்து தனக்கு என்று ஒரு செயலியை கணினியில் ஆரம்பித்து அதன் மூலம் கல்லா கட்டி வரும் கிரண் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆத்து மீறிய புகைப்படங்களை வெளியிடுவார்.

நடிகை கிரண்..

நடிகை கிரண் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ஜெமினி திரைப்படத்தில் மானசா என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக குடி பெயர்ந்தார்.

இதனை அடுத்து அதே ஆண்டு வில்லன் படத்தில் நடித்த இவர் 2003-ஆம் ஆண்டு அன்பே சிவம், திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து பிஸியான நடிகையாக திகழ்ந்தவர்.

இதைத் தொடர்ந்து இவர் 2004-இல் நியூ, சின்னா போன்ற படங்களில் நடித்ததை அடுத்து திமிரு, வசூல், வாலிபமே வா, சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனக்காக ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரை உலகில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இவர் உடலும் சற்று எடை போட ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடினார்.

மீன் வலையில உடை.. முன்னழகைக் முழுசா காட்டி சூடேற்றும் கிரண்..

எனினும் அவரது பருப்பு வேகாமல் போனதை அடுத்து திரைத்துறை வாய்ப்புகளை இழந்த இவர் தற்போது Instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் மீன் வலையில் செய்த உடையா? என்று கேட்கக்கூடிய அளவு சல்லடையை விட பெரிதாக ஓட்டையாக இருக்கக் கூடிய உடையை அணிந்து கட்டழகு மேனியின் அத்தனை அழகையும் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் முன்னழகு திமிறி கொண்டு வெளியே தெரியக்கூடிய வகையில் இருப்பதால் ஜூம் செய்யாமல் இந்த அழகை சுவைத்து வரக்கூடிய ரசிகர்கள் இரவு உறக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

ஏக்கத்தில் கிரங்கும் ரசிகர்கள்..

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் சிங்கிள் பசங்க அனைவரும் ஏக்கத்தில் இறங்கி கிடக்கிறார்கள் என்று சொல்லலாம். ரசிகர்களை சலனத்தில் தள்ளி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புதை குழியில் விழுந்தால் எப்படி எழுவது என்று தெரியாமல் அப்படியே விழுந்து விடுவீர்கள்.

ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்திருக்கும் இந்த புகைப்படம் அதிக அளவு இணையத்தில் பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டதை அடுத்து உச்சகட்ட ஏக்கத்தில் ரசிகர்கள் உளறி வருகிறார்கள்.

மேலும் எப்படியாவது இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல் கமெண்டுகளை கொடுத்து அவரை கரெக்ட் செய்ய முடியுமா? என்பது பற்றி கற்பனை குதிரைகளை தட்டி விட்டு சிந்தித்து வருகிறார்கள்.