முழங்காலுக்கு மேல.. அது தெரியுற அளவுக்கு ட்ரெஸ்.. ஹார்ட் பீட்டை ஏத்தும் ஷாக்சி அகர்வால்..!

பெரும்பாலும் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகளுக்கு பெரிய கதாநாயகியாக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் எல்லா நடிகைகளுக்கும் அந்த கனவு நினைவாகி விடுவது கிடையாது.

அந்த வகையில் பெரும் கனவோடு சினிமாவிற்கு வந்து இப்பொழுது வரை கதாநாயகி ஆகாமல் இருந்து வருபவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நல்ல வேலையில் இருந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால்.

ஷாக்சி அகர்வால்

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர் ஐடி துறையில் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்து வந்தார். ஆனால் அப்பொழுது ஏதோ ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த விளம்பரத்தில் நடித்த போது பலரிடமும் வரவேற்பு கிடைத்தது.

பலரும் அவரை புகழ்ந்தனர் அந்த புகழ்ச்சிக்கு மயங்கிய சாக்‌ஷி அகர்வால் சினிமாவிற்கு சென்றால் இன்னும் அதிக புகழ் தேட வேண்டும் என்று நினைத்தார். உண்மையில் சினிமாவில் தொடர்ந்து இருந்து வரும் பல நடிகர்களும் நடிகைகளும் இந்த புகழுக்காக தான் இருந்து வருகின்றனர்.

முழங்காலுக்கு மேல

கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் பலர் கடைசி காலங்களில் கூட ஓய்வு எடுக்காமல் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமான சாக்‌ஷி அகர்வாலுக்கு முதன்முதலாக ராஜா ராணி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிப்போம் என்று சாக்‌ஷி அகர்வால் நடித்தார். ஆனால் அதற்குப் பிறகு பெரும்பான்மையான திரைப்படங்களில் அவருக்கு துணை கதாபாத்திரங்கள் மட்டும்தான் கிடைத்தது என்றாலும் தமிழில் சுந்தர் சி மாதிரியான இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்புகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஹார்ட் பீட்டை ஏத்தும் பீக்ஸ்

இப்பொழுது அவருக்கு வயதும் கூடிவிட்டது பெரும்பாலும் இளம் நடிகைகளுக்குதான் கதாநாயகியாக தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். வயதான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும்.

உதாரணத்திற்கு ராஷ்மிகா மந்தனா ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

இந்த நிலையில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு இப்பொழுது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. எனவே தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் தற்சமயம் தனது முழங்காலுக்கு மேலே தெரியும் அளவிற்கு கவர்ச்சி ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவரது முழங்காலுக்கு மேல் அவர் குத்தி இருக்கும் டாட்டூ தெரியும் அளவிற்கு அந்த ஆடை அமைந்திருக்கிறது இதனை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.