அப்படியே தெரியுது.. அதை பார்த்து ஆடிப்போன புள்ளிங்கோ.. தூக்கத்தை கெடுத்த மாளவிகா மோகனன்..

நடிப்பு குறித்து எப்போதுமே அதிக விமர்சனத்திற்கு உள்ளான நடிகையாக இருந்தாலுமே கூட கவர்ச்சி காட்டுவதன் மூலமாகவே அதிக பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.

ஆரம்பத்தில் நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் நடித்து வந்த நடிகையாக இருந்து வந்தார். இவருக்கு தமிழில் எடுத்த உடனேயே பெரும் நடிகரான விஜய் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் நடிகைகளுக்கு எடுத்த உடனே இப்படி தமிழில் பெரிய நடிகர்கள் படத்தில் வாய்ப்பு கிடைப்பது கிடையாது.

அப்படியே தெரியுது

இத்தனைக்கும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக கூட மாளவிகா மோகனன் இருக்கவில்லை. இருந்தாலும் கூட அவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு இவர் புது முகம் என்பதால் யார் இந்த நடிகை என்றுதான் அனைவரும் பேசி வந்தனர்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்திலேயே அவர் நடித்த சில காட்சிகளில் ஒழுங்காக நடிக்கவில்லை என்று அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் இந்த எதிர்மறையான போக்கை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் அதிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் மாளவிகா மோகனன்.

அதை பார்த்து ஆடிப்போன புள்ளிங்கோ

அதற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் நடிகையாக இருந்து வந்தார். இதன் மூலமாக நடிப்பில் பிரச்சனை இருந்தாலும் கூட கவர்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என்பதை அறிந்து கொண்டார் மாளவிகா மோகனன்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பே பேட்டை திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில்தான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்.

தூக்கத்தை கெடுத்த மாளவிகா மோகனன்

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரமாக நடித்திருந்தார் என்றாலும் கூட அந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை.

அதற்குப் பிறகு திரும்ப மலையாளம் பக்கமே சென்ற மாளவிகா மோகனன் அங்கு கிறிஸ்டி என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தற்சமயம் தங்கலான் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த்தன் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறார் மாளவிகா மோகனன்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அவரிடம் அதிக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போலவே நன்றாக நடிக்க செய்யலாமே என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் ரசிகர்களை கவர் செய்வதற்கு இந்த கவர்ச்சியே போதுமானது நடிக்க தேவையில்லை என்பதாக பதில் அளித்து இருந்தார்.

அப்பொழுது அது அதிக சர்ச்சையானது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கிறது. டைட்டான உடையில் முழு ஸ்ட்ரெக்ச்சர் தெரிய வெளியான அந்த புகைப்படங்கள்தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.