தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா 1998ல் பிறந்த நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே இவர் சினிமாவில் ஆர்வம் கொண்டு அதில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

வட இந்தியாவில் பெரும்பாலும் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. பாலிவுட் திரைப்படம் மற்றும் மாடலிங் துறைக்கு இடையே அதிக நெருக்கம் இருப்பதால் அதிகபட்சம் மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு பாலிவுட்டில் எளிதாக வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன.

தளுக் மொழுக் உடலில் அதை தடவி

இவரும் மாடலிங் துறையில் இருந்தவர்தான் என்றாலும் கூட அவரது தந்தை சென்னைக்கு வேலை காரணமாக வந்ததால் இவரும் சென்னைக்கு வந்தார். பிறகு தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார். இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்புகளும் கிடைக்க தொடங்கியது.

ஆரம்பத்தில் சில வருடங்கள் தமிழில் பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட 2022 ஆம் ஆண்டு வரலாறு முக்கியம் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜீவா நடித்த இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே முதன் முதலில் மலையாள திரைப்படம் ஒன்றில் இவர் நடித்திருந்தார்.

சேலையை எறக்கி

ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகுதான் வரலாறு முக்கியம் திரைப்படத்தில் ஜமுனா என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட இவரின் ஜமுனா என்கிற கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தில் கேரளா பெண்ணாக இவர் நடித்திருந்தார் அதனைப் பார்த்த பலரும் இவர் கேரள பெண் என்று நினைத்து வந்தனர். இந்த நிலையில் வரலாறு முக்கியம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் என் 4 என்கிற இன்னொரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பிரக்யா.

உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை

அந்த திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. தற்சமயம் மலையாளத்தில் அவரது நடிப்பில் நதிகளில் சுந்தரி யமுனா என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் தமிழை பொறுத்தவரை அவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

View this post on Instagram

A post shared by Pragya Nagra (@pragyanagra)

அதனால் இப்பொழுது வரை தமிழில் அவருக்கு வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார் பிரக்யா நாகரா. இந்த நிலையில் சமீபத்தில் புடவை கட்டி அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ ஒன்று அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றது.

உடலில் எண்ணெய் போன்ற வழு வழு பொருளை தடவி வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். வாய்ப்புகளை பெறுவதற்காகதான் இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் பிரக்யா என்று கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.