Tag: Ajith Kumar

  • அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..

    நடிகர் அஜித்குமார், கடந்த அக்டோபர் மாதம் முதல் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார். அஜர்பைஜானில் இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்தது. அஜித்குமார் ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஷூட்டிங் நடக்கவில்லை. இதனால் அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அப்போதே சென்னை திரும்பி விட்டனர். இயற்கை சீற்றங்களால் அடிக்கடி தடைபட்ட படப்பிடிப்பு, படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற தகவல்கள் பரவின. வேட்டையனுக்கு…

  • “விடாமுயற்சி படத்தை ட்ராப் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..” அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்..

    தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் இரண்டு நடிகர்களின் படங்கள்தான் பெரிய அளவில் பேசப்படுகின்றன. பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் நடித்த படங்களின் லேட்டஸ்ட் அப்டேட், வெளியான அடுத்த சில மணி நேரங்களில் செம வைரலாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுகிறது. அந்த இருவர் நடிகர்கள் விஜய், அஜீத்குமார்தான். அஜீத்குமார் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை படமாக அஜீத்குமார் நடிப்பில் துணிவு படம் வெளியானது. அந்த படத்துக்கு பிறகு, அஜீத்குமார் நடிப்பில் எந்த…

  • துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்..! கடுப்பான கேப்டன் குடும்பத்தினர்..! என்ன நடந்தது..?

    நடிகர் விஜயகாந்தின் திடீர் மறைவு, யாரும் எதிர்பாராத ஒரு சோகமான சம்பவமாக நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவரது திடீர் மறைவு சினிமாத்துறையினரை மட்டுமின்றி, தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்கள் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல லட்சக்கணக்கான மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சென்னையில் கோயம்பேடு தேமுதிக…

  • அஜீத்தை யாருன்னே தெரியலையே..! – அசிங்கப்படுத்திய தனுஷ் பட வில்லன்..!

    நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். அதே போல் இப்போது இருவருமே தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகர்களாக இருந்து வருகின்றனர். அதுவும் அஜீத்குமாரை காட்டிலும் விஜய் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இப்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கேப்டன்…

  • அஜீத் வேறு கிரகத்தில் வாழ்கிறார், அவருக்கு தமிழ்நாட்டில் யாரையும் தெரியாது – விளாசித் தள்ளிய இயக்குநர்..!

    விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஜர்பைஜான் சென்ற அஜீத்குமார் சென்னை திரும்பி நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரைக்கும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதே போல், விஜயகாந்த் வீட்டுக்கும் சென்று, அவரது குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிக்கவில்லை. அஜீத்குமாரின் இந்த அநாகரிகமாக பண்பை கண்டு தமிழ் சினிமா துறையினர் பலரும் முகம் சுளிக்கின்றனர். விஜயகாந்த் சாதாரண மனிதர் அல்ல. மிகச்சிறந்த மனிதநேய பண்பாளர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர். தேமுதிக என்ற அரசியல் கட்சிக்கு தலைவராக, தமிழக…

  • “ச்சே, இப்படி நடந்துக்குவாருன்னு நெனச்சிக்கூட பாக்கல..” – அஜீத் செயலை பார்த்து முகம் சுளித்த ரசிகர்..!

    நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக துபாய்க்கு சில மணி நேர தூரத்தில் பயணிக்க கூடிய அஜர்பைஜானில்தான் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. அதனால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாய் சென்று அங்குள்ள தனது சொந்த வீட்டில் தனது குடும்பத்துடன் நாட்களை கழிக்கிறார் அஜீத்குமார். அஜர்பைஜானில் அடிக்கடி கனமழை, பனிப்பொழிவு, சூறாவளி காற்று, மணல் புயல், கடும் குளிர் என அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் விடாமுயற்சி…

  • கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வரல – புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கேடு..! – முன்னணி நடிகரை விளாசிய ப்ளு சட்டை மாறன்..!

    நடிகர் அஜீத்குமார் தற்போது துபாயில் இருந்து வருகிறார். துபாயில் அவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இடைப்பட்ட நாட்களில் அஜீத்குமார் துபாய் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் 2 முறை விடாமுயற்சி ஷூட்டிங் தடைபட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், அங்குள்ள இயற்கை சீற்றங்கள்தான். கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல்…