Tag: Balu Mahendra

  • படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் அதை குடிக்க சொல்லி டார்ச்சர்… பெரிய இயக்குனர் செய்த அட்டூழியம்..!

    தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இவரை போல யாரும் படத்தை டைரக்ட் செய்ய முடியாது என்று சொல்ல கூடிய அளவில் பெரிய இயக்குனர், பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் இயக்குனர் செய்த வேலையானது தற்போது வெளியில் வந்துள்ளது. ஏற்கனவே மீடு புகார்கள் மலையாள திரையுலகை கடும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கும் போது தமிழ் திரை உலகிலும் அப்படிப்பட்ட இயக்குனர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லுவது போல் இந்த விஷயம் அமைந்துள்ளது.…

  • மட்டக்களப்பு மச்சான் மேல தீராத மோகம்.. செய்த அந்த சத்தியம்!!-இன்று வரை ஃபாலோ பண்ணும் நடிகை மௌனிகா..

    1988 ஆம் ஆண்டு இயக்குனர் ஜாம்பவான்களில் ஒருவரால் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை மௌனிகா ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பின்பற்றி வந்த இவரது குடும்பம் பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை என்று சொல்லலாம். பள்ளியில் படிக்கும் காலம் முதற்கொண்டு படிப்பு ஏறாத காரணத்தினால் சினிமாவின் மீது மோகம் ஏற்பட்டு எப்படியும் சினிமாவில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர்…

  • மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

    தமிழில் இப்போது எப்படி வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களாக இயக்குனர் செல்வராகவன், பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதே போலவே முந்தைய கால கட்டங்களில் முக்கிய இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவை பொறுத்தவரை சினிமாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மிக அதிகமாக ஆசைப்பட்டார். அதனை தொடர்ந்து பாலு மகேந்திரா தமிழில் மாறுபட்ட கதைகளத்தை இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்…

  • கணவர் இறப்பு 72 வயது நபருடன் திருமணம் கருக்கலைப்பு..! வலிகள் நிறைந்த நடிகை மௌனிகா கண்ணீர் கதை..!

    இயக்குனர் பாலு மகேந்திரா உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனிகா. நடிகை மௌனிகாவிற்கு சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பிருந்தே பாலு மகேந்திராவை சந்திக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது. பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோகனிகா. அதனை தொடர்ந்து பாலு மகேந்திராவை சந்தித்து பேசியிருக்கிறார். பிறகு இவர்…

  • இன்னொருத்தி புருஷனை பங்கு போட்டது என் தப்பு தான்.. நடிகை மௌனிகா ஓப்பன் டாக்..!

    1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த உன் கண்ணில் நீர் வடிந்தால் என்கிற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை மௌனிகா. பொதுவாக பாலு மகேந்திரா ஒரு சிக்கலான இயக்குனர் என்றுதான் கூற வேண்டும். சினிமா துறையை பொறுத்த வரை ஒரு சிறப்பான இயக்குனராக பாலு மகேந்திரா அறியப்பட்டாலும் அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக இருந்தது. அவருடைய வாழ்க்கையில் மொத்தம் மூன்று திருமணங்களை செய்தார் பாலு மகேந்திரா. முதலில் ஷோபனா என்பவரை திருமணம்…

  • ஸ்ரீதேவியை அடைய துடித்த இயக்குனர்.. காப்பாற்ற போராடிய லீலை நடிகர்.. பலரும் அறியாத ரகசியம்..!

    இந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1969இல் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடம் ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . நடிகை ஸ்ரீதேவி: முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த குழந்தையாக பார்க்கப்பட்டார். இன்று வரை அந்த முருகன்…

  • அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

    இயக்குனர் பாலு மகேந்திரா, தமிழ் சினிமாவில் அடையாளமாக கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக, தன்னை வெளிப்படுத்தியவர். அவர் மிகச் சிறந்த படங்களை அவர் தமிழ் சினிமாவுக்கு தந்தவர். ஆளுமை மிக்க ஒரு இயக்குனராக, இப்போதும் அவரது படங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பாலு மகேந்திரா அறிமுகம் மௌனிகா கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா, டைரக்சனில் வெளியான உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, மௌனிகா அதன் பிறகு…