Tag: Bayilvan Ranganathan
-
இந்த ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்..! கொழுத்தி போட்ட பயில்வான் ரங்கநாதன்..!
திரை உலகில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கக்கூடிய திரைப்பட நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் குறித்து அதிகளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் முதல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் நடிகர்,நடிகைகள் வரை கிசுகிசுக்கள் முதல் கொண்டு சர்ச்சை பேச்சுக்கள் வரை அக்கு வேறு ஆணி வேராக பிரித்துப் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி விடுவார். ரெண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்.. அந்த வகையில்…
-
பா ரஞ்சித்.. என்னடா உருட்டுற.. ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல.. விளாசும் பிரபல நடிகர்..!
தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய இவர் பேசுகின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் மாறிவிடுவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பம் பா ரஞ்சித்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல நடிகர் விளாசிய விஷயங்களை பார்க்கலாம். பா ரஞ்சித்…
-
உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!
வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்து விடுகிறது. அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க. எந்தவிதமான சிரமமும் பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் தங்களது அடையாளத்தை வைத்துக்கொண்டு அவர் சிறந்த நடிகர்களாக வருவதையும் தாண்டி. சில தவறான வழிகளிலும் சென்று விடுகிறார்கள். அந்த வகையில் தான் ஒரு வாரிசு நடிகர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் தான் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்: இவர்…
-
வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
தமிழ் சினிமாவில் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மகள் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நடிகை வனிதா: நடிகை வனிதா முதன்முதலில் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். முதல் படம் அவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால்…
-
பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!
தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளரான ஆர் ஜே சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவர் ஆரம்ப காலத்தில் ரேடியோ மெர்ச்சி பண்பலை வானொலியில் பணியாற்றி அதை அடுத்து தற்போது ரேடியோ ஒன்று பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பாடகி சுசித்ரா.. மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து…
-
நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?
80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். 80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயினாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவர் மிக மிகவும் பிரபலம் ஆனார். நடிகை அம்பிகா: திரைப்படங்களில் ஹிட் நடிகையாக வலம் வந்த…
-
இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். அதே நிகழ்ச்சியை போன்றே பல தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு பெயர்களை வைத்து தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. ” வாழ்ந்து காட்டுவோம் ” நிகழ்ச்சி: அந்த வகையில் தற்போது கலைஞர் டிவியில் “வாழ்ந்து காட்டுவோம்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை.…
-
எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!
புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய நடிகை சினேகா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டைகள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை தந்தார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற…
-
2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!
நடிகை அம்பிகா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, படங்களில் நடித்து 80, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது சகோதரி ராதாவும் சமகாலத்து நடிகையாக இவரோடு பயணித்திருக்கிறார். இதையும் படிங்க: முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..! கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்த கல்லாரா கிராமத்தை சேர்ந்தவரான இவர்கள் திரை உலகிக்காக அனிதா என்ற இயற்பெயரை அம்பிகா என்று மாற்றிக் கொண்டார். இரண்டு திருமணம்.. இரண்டு…