Tag: jayakumari

  • மோசமான அழைப்புகள் முதல்.. குழந்தை கடத்தல் வரை… நாசமாகி போன பிரபல நடிகையின் வாழ்க்கை.!

    பெரும்பாலும் அனைத்து பிரபலங்களும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதற்கு முக்கிய காரணமே நல்லபடியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகதான். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஆசைதான். ஆனால் சிலருக்கு பணம் கிடைத்தாலும் அப்படியான வாழ்க்கை அமைந்து விடுவது கிடையாது. அப்படியாக வாழ்க்கையில் நிறைய சோதனைகளை அனுபவித்து தற்சமயம் தனிமரமாக வாழ்ந்து வருபவர் நடிகை ஜெயக்குமாரி. 1960களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயக்குமாரி. தமிழில் முதன்…