Tag: Journalist Pandian

  • இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது..! முடிஞ்சா வழக்கு போடு..! சவால் விடும் பிரபலம்..! பரபரப்பு தகவல்கள்..!

    ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் அங்கீகாரமும், மரியாதையும், புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும் போது மிகவும் ஜாக்கிரகையாக அந்த உயர்வுகளை தன் வாழ்க்கையில் கட்டமைத்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லோருக்கும் புகழும், மதிப்பும், மரியாதையும், இந்த சமுதாயத்தில் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. திறமையும் உழைப்பும் மிகுந்த ஆற்றலும் இருந்தாலும், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது இல்லை. மோசமான குணங்கள் ஆனால் ஒரு சிலருக்கு கடவுள் ஆசிர்வாதத்தால் மிகப்பெரிய புகழும்,…