Tag: Jyothika

  • ஓட்டு போட வராமல் சமூக சேவகி ஜோதிகா செய்யும் வேலையை பாருங்க.. விளாசும் ரசிகர்கள்..!

    வடநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டு மருமகளாக இங்கு குடி புகுந்தவர் தான் நடிகை ஜோதிகா. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர், 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார். ஜோதிகா தமிழில் அறிமுகம்: முகவரி, உயிரிலே கலந்து, குஷி, பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில், நடித்து இங்கு முன்னணி…

  • ஜோதிகா முகத்தை பார்த்தால் எனக்கு இது வரவே வராது.. கலா மாஸ்டர் ஒரே போடு..!

    தமிழ் சினிமாவின் பிரபலமான நடன கலைஞரான கலா மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நடன போட்டியான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தார். தன்னுடைய 12 வது வயதில் கலா மாஸ்டர் நடன உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேவதி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் படத்தில் முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் மீண்டும் கே பாலச்சந்தரால் புதுப்புது…

  • சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..

    தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி. இவர்கள் கிட்டத்தட்ட 45 வயதை கடந்த பிறகும் இளம் ஜோடிகள் போல வளம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல்வேறு காதலர்களுக்கு முன்னோதாரனமான ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். காதல் என்றால் இது தான்ப்பா என்று சொல்லும் அளவிற்கு காதலர்களின் முன்னோடி ஜோடியாக சூர்யா ஜோதிகா பார்க்கப்பட்டு வருவதால் இவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை எப்போதுமே உண்டு. இதையும் படியுங்கள்: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி..…

  • மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

    மரியாதைக்குரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருவரது மேற்பார்வையில் இருந்தால் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தாக வேண்டும். அதாவது மிகவும் நேர்த்தியாக, கட்டுப்பாடுகளை பின்பற்றி வாழ வேண்டும். ஆனால் கட்டுப்படுத்தவோ, கேள்வி கேட்கவோ ஆளில்லாத ஒரு இடத்தில் இருந்தால் நம் இஷ்டப்படி சுதந்திரமாக இருக்கலாம். அத்துமீறியும் நடந்துக்கொள்ளலாம் என்பது வாழ்வியல் சொல்லும் படமாக இருக்கிறது. அதைத்தான் நடிகை ஜோதிகா இப்போத நிறைவேற்றிக் காட்டிக்கொண்டு இருக்கிறார். ஜோதிகா மும்பை பெண் ஜோதிகா, தமிழ் சினிமாவில் நடித்தார். அப்போது சூர்யாவுடன் காதல் ஏற்பட்டது.…

  • ஜோதிகாவுக்கு ரூட்டு விட்ட நடிகர்.. கறார் காட்டிய இயக்குனர்.. யாரு அந்த நடிகர் தெரியுமா..?

    நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதனால் நின்று போன படம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அருண் விஜய்க்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தது நடிகர்…

  • இந்த வயசுலயும் இப்படியா..? ஈரமான உடையில்.. நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகா துள்ளல் ஆட்டம்..

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிற வகையில் அழகில், நடிப்பில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஜோதிகா குஷி படத்தில் மேகம் கருக்குது, மின்னல் வெடிக்குது பாடல் துவங்குவதற்கு முன், ஒரு பெரிய ஆற்றில் ஓடி வந்து குதித்து, முங்கி சிரித்தபடி அந்த பாட்டை துவங்குவார் ஜோதிகா. இப்படி அவர் நடித்த படங்களில் பலவற்றில், நீச்சல் குளமோ, ஆற்றிலோ குளிக்கும் காட்சிகள்…

  • “சிவக்குமார் வீட்டு குத்துவிளக்கா இது..?..” என்ன இப்படி இறங்கிட்டாங்க.. கவர்ச்சி உடையில் ஜோதிகா..

    ஜோதிகா சாதனா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை. இவர் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனை அடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஜோதிகா.. தமிழைப் பொறுத்த வரை நடிகை ஜோதிகா 2000 ஆவது ஆண்டில்…

  • நீச்சல் உடையில் ஐஸ் பாத் எடுக்கும் ஜோதிகா..! தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்..!

    தமிழ் சினிமாவில் ஜோதிகா மிக முக்கியமான ஒரு நடிகையாக, தன் சிறந்த நடிப்பாற்றல் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். பல படங்களில் தன் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா பயணத்தை துவக்கினார். ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து கரம் பிடித்து, அவருடன் தன் வாழ்க்கை பயணத்தையும் இணைத்துக் கொண்டார். ஜோதிகாவை பொருத்த வரை நல்ல அழகும், அவரது நல்ல நிறமும், முட்டை கண்களும், முக பாவனைகளும்…

  • என்னோட ஹேண்ட் பேக்ல இது எப்பவும் இருக்கும்.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

    தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. சூர்யாவுடன் நடித்த பூவெல்லம் கேட்டுப்பார் தான் இவரது முதல் படம். ஆனால் அஜீத்துடன் நடித்த வாலி படம்தான், முதலில் ரிலீஸ் ஆகி விட்டது. அதனால் சினிமாவில் எனது பர்ஸ்ட் ஹீரோ அஜீத், வாழ்க்கையில் என் ஹீரோ சூர்யா என ஜோதிகா விளையாட்டாக சொல்வதுண்டு. ஜோதிகா தன்னை மிகச்சிறந்த நடிகையாக பல படங்களில் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக சந்திரமுகி படத்தில், கங்கா கேரக்டரில் ஜோதிகா வாழ்ந்திருப்பார். ஜோதிகா… இப்போது தனது…

  • போடா போடி படத்தை பார்த்து விட்டு வரலட்சுமியிடம் ஜோதிகா சொன்ன அந்த வார்த்தை..!

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி சரத்குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நடிகை இவர் சிலம்பரசனோடு இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். போடா போடி.. இவர் போடா போடி திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பாலா இயக்கிய திரைப்படமான தாரை தப்பட்டை…